இந்திய சினிமாவில் நேஷனல் க்ரஷ் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனான.இவர் தெலுங்கு சினிமா மட்டுமின்றி தமிழ்,கன்னடம்,மலையாளம் என பல மொழிகளில் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் சிக்கந்தர் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாகவும்,தனுஷ் கூட குபேரா படத்திலும் நடித்து வருகிறார்.படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ராஷ்மிகா மந்தனா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது,அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மருத்துவமனைக்கு சென்று காலில் பெரிய கட்டு போட்டு ஓய்வில் இருக்கிறார். தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் காலில் கட்டுடன் இருக்கின்ற போட்டோவை பதிவிட்டு விரைவில் படப்பிடிப்புக்கு செல்வேன் என்று கூறியுள்ளார்.
மேலும் குபேரா மற்றும் சிக்கந்தர் படத்தின் இயக்குனர்களிடம் மன்னிப்பு கேட்பேன் என பதிவிட்டுள்ளார்.சிக்கந்தர் படம் வரும் ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளதால்,ராஸ்மிகாவுக்கு ஏற்பட்ட பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.