தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ராஷிகண்ணா. மெட்ராஸ் கபே என்ற இந்திப்படம் மூலமாக ராஷிகண்ணா திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். பின்னர், தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பெரிய நடிகையாக வலம் வருகிறார். தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலமாக அறிமுகமானார். பின்னர், அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்து தமிழிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
தற்போது தனுஷின் திருச்சிற்றம்பலம், கார்த்தியின் சர்தார் ஆகிய படங்களில் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. அந்த பேட்டியில் நகைச்சுவை மற்றும் சண்டைக்காட்சிகளை போன்றுதான் முத்தக்காட்சிகளும். நடிக்க வந்த பிறகு முத்தக்காட்சி என்ன? படுக்கையறை காட்சி என்ன? அனைத்து காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியாக்குவேன் என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் இளம் வயதிலே காதல் தோல்வியை சந்தித்துவிட்டேன். இதனால், நான் துவண்டுவிடவில்லை. காதலை வெறுக்கவும் இல்லை. மீண்டும் காதலிப்பேன். நிச்சயம் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். பிரபல நடிகையான ராஷி கண்ணா படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை குஷிப்படுத்துவேன் என்று கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.