திரை பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்வது போலியானது என தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சமீப காலமாக விவாகரத்து தொடர்ந்து நடந்து வருகிற. தனுஷ் – ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் – சைந்தவி, ஜெயம் ரவி – ஆர்த்தி, ஏஆர் ரகுமான் – சாய்ரா பானு என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
திரைப்பிரபலங்களின் விவாகரத்து டிரெண்டாகி வருவது ஏன் என்பது பலருக்கும் புரியவில்லை. இதில் பலர் காதல் திருமணம் செய்து கொண்டவர்களே அதிகம்.
இந்த நிலையில் Sham Divorce என்ற ஹேஷ்டேக் X தளத்தில் டிரெண்டாகி வருகிறது. sham divorce என்றால் என்னவென்று விசாரித்த போதுதான் பிரபலங்களின் விவாகரத்து என்பது போலி என தெரியவந்துள்ளது.
அதாவது, கணவன் மனைவி இணைந்து வாழும் போது அவர்களின் வருமானம் மற்றும் சொத்துக்களுக்கு ஆண்டுதோறும் பல கோடி வரி செலுத்த வேண்டும்.
ஆனால் சட்டரீதியாக இருவரும் பிரிந்தால் இரண்டு பேர் செலுத்தும் வரி குறையும். சட்டரீதியாக இருவரும் பிரிந்தாலும் இணைந்து வாழும் முறை அல்லது உரிமை உள்ளது.
இதையும் படியுங்க: தளபதி 69-ல் இணைந்த வாரிசு நடிகை…! வீடு தேடி வந்த வாய்ப்பு..
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இது தவறு என்றாலும் இந்தியாவில் அதற்கு சட்டம் இல்லை. இந்தியாவில் விவாகரத்து பெற்றும் இருவரும் சேர்ந்து வாழ்வது குற்றம் கிடையாது.
இதுதான் sham divorce என சொல்லப்படுகிறது. இந்த காரணத்தை வைத்துதான் பிரபலங்கள் விவாகரத்து அதிகமாகி வருவதாக திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.