புஷ்பா 2 பிரச்சனையில் ரேவதி என்ற பெண்மணி உயிரிழந்துள்ள நிலையில் ஒட்டு மொத்த தெலுங்கானாவும் அல்லு அர்ஜுன் மீது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டசபை கூட்டத்தில் அல்லு அர்ஜுனை பகிரங்கமாக தாக்கி பேசினார்.மேலும் அவர் சிறப்பு காட்சிகளை ரத்து செய்து,டிக்கெட் விலையை குறைக்க போவதாக தெரிவித்தார்.இதனால் தெலுங்கு சினிமா பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படியுங்க: லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
இந்த நிலையில் தெலுங்கு திரையுலகினர்,இந்த பிரச்சனையை அரசுடன் விரைவில் பேசி தீர்க்க வேண்டும் என ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்,இதன் அடிப்படையில் இன்று காலை 10 மணிக்கு தில் ராஜு தலைமையில் திரையுலக பிரபலங்கள் ரேவந்த் ரெட்டியை சந்தித்துள்ளனர்.
அந்த கூட்டத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக பல கருத்துக்களை முன்வைப்பதோடு தெலுங்கானா அரசுக்கும்,திரைஉலகத்திற்கும் உள்ள நடுநிலையை கண்டறிய வேண்டும் என தில் ராஜு வலியுறுத்தியுள்ளார்.ஏற்கனவே பாதிக்கப்பட்ட குடுப்பதிற்கு 2 கோடி நஷ்ட ஈடு கொடுக்கப்பட்ட நிலையில்,இந்த சந்திப்பின் முடிவு அல்லு அர்ஜுனுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.