1986-ம் ஆண்டு உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பால் வெளியான திரைப்படம் புன்னகை மன்னன். இப்படத்தை இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கியிருந்தார்.
இதில் ரேவதி, ரேகா ஆகியோர் நடித்திருந்தனர்.
புன்னகை மன்னன் திரைப்படத்தை இந்த காலகட்டத்திலும் பலராலும் ரசிக்க படுகிறது. இந்த படத்தில் ஒரு நடன கலைஞர் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களும், கஷ்டத்தை குறித்து மிகவும் அழகாக கூறியிருப்பார்கள்.
புன்னகை மன்னன் படத்தில் கமலும், ரேவதியும் சேர்ந்து நடனமாடும் காட்சியை எடுத்து கொண்டிருக்கும் போது, கமலின் நடனத்திற்கு ரேவதியால் ஈடு கொடுக்க முடியவில்லையாம்.
இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த கலா மாஸ்டரிடம், என்னால் கண்டிப்பாக கமலுக்கு ஈடு கொடுத்து நடனமாட முடியாது என்று சொல்லி அழுது விட்டாராம். அதன் பின்னர் அவரை சமாதானம் படுத்தி எல்லோரும் நடனமாட வைத்தார்களாம். இந்நிலையில், சித்ரா லட்சுமணன் யூட்யூப் சேனலுக்கு ரேவதி பேட்டி கொடுத்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
ரகு மாஸ்டரிடம் கலா, பிருந்தா வேலை பார்த்தார்கள். புன்னகை மன்னன் படத்தில் பிருந்தா தான் தனக்கு கற்றுக் கொடுத்தார் எனவும், அப்போது நடனத்தில் கமல்ஹாசனை விடவும் அவருக்கு சமமாக டான்ஸ் ஆடணும் என்று பிரிந்தாவிடம் கூறி மூன்று நாட்களுக்கு முன்பே ரிகர்சல் பண்ணியதாகவும், இதை கேள்விப்பட்டு ரேவதி ரிகர்சல் பண்றாளா? என்று நானும் வரேன்னு சொல்லி மூணாவது நாளிலேயே வந்துட்டார் என்று கூறியிருக்கிறார்.
இயக்குனர்கள் கூறும் விஷத்தை அவர்களுக்கு குறை வைக்காமல் நடிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்ததாகவும் நடிகை ரேவதி தெரிவித்துள்ளார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.