தமிழ் சினிமாவில் பணிபுரிந்து காதலித்து திருமணம் செய்த நிலைத்து நின்ற ஜோடிகள் வெகு சிலர்தான்.
அப்படி தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் ஜோடிகள் அதிக சொத்துக்களுக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர்.
குறிப்பாக அஜித் – ஷாலினி, நயன்தாரா – விக்னேஷ் சிவன், சூர்யா – ஜோதிகா என காதலித்து திருமணம் செய்த பிரபலங்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
இதையும் படியுங்க: சாக கிடக்கும் போது ஒருத்தனும் வரல…. அந்த 3 பேர் தான் – நடிகர் ரோபோ ஷங்கர் வேதனை!
அதில் பிரபலமான ஜோடி என்றால் சூர்யா – ஜோதிகாதான். இவர்கள் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஜோடியாக நடித்தனர்.
பின்னர் காக்க காக்க படத்தில் நடித்த போது காதலிக்க தொடங்கினர். தொடர்ந்து பேரழகன், சில்லுனு ஒரு காதல் என அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து நடித்தனர். இவர்கள் காதலுக்கு வீட்டில் பச்சைக்கொடி காட்டியதால், திருமணம் செய்து இருவரும் சினிமாவில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த ஜோடிதான் கோலிவுட்டில் ப ணக்காரர்களாகவும் உள்ளனர். சொத்து மதிப்பு மட்டும் ரூ.537 கோடி. இதில் சூர்யா சொத்து மதிப்பு ரூ.206 கோடி. ஜோதிகாவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.331 கோடி என கூறப்படுகிறது.
முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
This website uses cookies.