தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரத்திலும் ஜொலித்தவர் நடிகர் மயில்சாமி.இவர் இறந்த பின்னால் இவரைப்பற்றிய நல்ல நல்ல விசயங்கள் வெளியவந்தன.இப்படி ஒரு மகா கலைஞரை கொண்டாட மறந்துட்டுமே என்று சிலர் புலம்பினர்.
அந்தவகையில் தற்போது ஆர் ஜே பாலாஜி மயில் சாமி செய்த ஒரு சம்பவத்தை நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
அதாவது ஆர் ஜே பாலாஜியும் மயில் சாமியும் “ஏதோ வேலை விசயமாக கார்ல போய்ட்டு இருக்கும் போது,ரோடு போடுறவங்க வேலை பார்த்துட்டு இருந்தாங்களா,உடனே காரை நிறுத்த சொல்லி,அவர் பேக்கில் இருந்து பணத்தை எடுத்து அங்க இருக்குற ஒவ்வொருத்தருக்கும் 500 ரூபாய் கொடுத்துள்ளார்”.
இதையும் படியுங்க: தனுஷை நம்பிய இயக்குனர்…கடைசியில் என்ன ஆச்சுன்னு தெரியுமா..!
ஆர் ஜே பாலாஜி ஏன் திடீர்னு இப்பிடி செஞ்சிங்கனு கேட்கும் போது,அதற்கு மயில் சாமி கொஞ்சோ அங்க திரும்பி பாருங்க அவுங்க முகம் எவ்ளோ சந்தோசமா இருக்குனு சொன்னாரா…அப்போது இருந்து ஆர் ஜே பாலாஜியும் எப்போது வெளியே போனாலும் கையில் ஒரு குறிப்பிட்ட பணத்தை எடுத்துட்டு போவாராம்.
இந்த ஒரு நல்ல பழக்கத்தை அவருகிட்ட இருந்து கத்துக்கிட்டு என்னுடைய வாழ்க்கையில் பின்பற்றுகிறேன் என்று அந்த நிகழ்ச்சியில் கூறியிருப்பார்.
இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ரெட்ரோ. இந்த படம்…
கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச்…
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
This website uses cookies.