நல்ல உடல் எடையுடன் இருந்த ரோபோ சங்கர் திடீரென உடல் எடை குறைந்து ஆளு அடையாளம் தெரியாமல் மாறிப் போய் இறந்தார். இதனால் பல்வேறு சர்ச்சைகளும் பல்வேறு காரணங்களும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் முதன் முறையாக மனம் திறந்து ரோபோ சங்கர் தனக்கு ஏற்பட்ட பிரச்சினை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் முதன் முதலில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை தொடங்கினார். அதன்பின் கலக்கப்போவது யாரு, அசத்துப் போவது யாரு, அது இது எது, போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல குரலில் பேசி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
அதற்குப்பின் மிகவும் பிரபலமான ரோபோ ஷங்கருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து அடுத்தடுத்து வாய்ப்புகள் வர பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார். இவர் நடித்த படங்களான மாரி, விசுவாசம், வேலைக்காரன், பிகில் போன்ற படங்கள் இவரை இன்னும் பிரபலமாக்கியது என்று சொல்லலாம்.
ரோபோ ஷங்கர் எப்போதும் கொளு கொளுவென கொஞ்சம் அதிக எடையுடன் தான் இருப்பார் ஆனால் தற்போது பார்க்கவே பரிதாபமாக மாறிவிட்டார். உடல் எடை குறைந்ததற்கான காரணமாக அவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் தற்போது சென்னையை புரட்டி போட்டுள்ளது. வரலாறு காணாத மழையால் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமலும் மின்சாரம் இல்லாமலும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரோபோ சங்கர் மழை வெள்ளத்தில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க வெளியில் சென்ற சமயத்தில் வீட்டின் தகர சீட் பறந்து வந்து ரோட்டில் விழுந்தது. ரோபோ சங்கர் காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதை தற்போது வீடியோவாக எடுத்து ரோபோ சங்கர் வெளியிட்டு உள்ளார்.
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
This website uses cookies.