தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பல தரப்பில் இருந்து தொல்லைகள், அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமை எல்லாமே இருக்கத்தான் செய்கிறது. அதற்கெல்லாம் ஒப்புக்கொண்டு அட்ஜெஸ்ட் செய்து நடிக்கும் நடிகைகள் மட்டுமே மார்க்கெட்டில் நிலைத்து நிற்க முடியும் என்ற ஒரு மறைமுக நிபந்தனைகள் திரைத்துறையில் இருப்பது தான் அந்த தொழிலையே இழிவுபடுத்திக்கிறது.
அப்படித்தான் ஒரு சம்பவம் தற்போது நடிகை ஹன்சிகாவுக்கு நடந்துள்ளது… ஆம் நடிகை ஹன்சிகா மோத்வானி – நடிகர் ஆதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பார்ட்னர். இப்படத்தில் யோகிபாபு, முனீஸ்காந்த், ரோபோ சங்கர், ஜான் விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகியது.
இந்த ட்ரைலர் வெளியீட்டுவிழாவில் ஹன்சிகாவுடன் நடித்தது குறித்து பேசிய நடிகர் ரோபோ ஷங்கர், படத்தில் நான் ஹன்சிகா காலை தடவுற மாதிரி ஒரு காட்சி படத்துல இருந்தது. ஒரு பொருளை தேடி முட்டிக்கு கீழ் கால தடவனும், அது தான் சீன். அந்த காட்சியில் நடிக்க வைக்க நானும் போராடி பார்த்தேன். ஆனா முடியவே முடியாதுனு சொல்லிட்டாங்க. நானும் டைரக்டரும் கால்ல விழுந்துலாம் கெஞ்சினோம். கட்டை விரலையாச்சும் தடவிக்கிறேன்னு கேட்டோம். முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க.
மேலும் ஹீரோ ஆதி மட்டும் தான் என்னை தொட்டு நடிக்கனும், வேற யாரும் தொடக்கூடாதுனு சொல்லிட்டாங்க. அப்போதான் நினைச்சேன்.. ஹீரோ ஹீரோ தான், காமெடியன் ஓரமா தான் இருக்கனும் போல என மிகவும் கீழ்த்தரமாக இழிவாக பேசியிருந்தார். இப்படிதான் சினிமா துறையில் பல நடிகைகளிடன் நடிகர்கள் அத்துமீறுகிறார்கள் என சர்ச்சை வெடித்துள்ளது. மேலும் ஒரு பொது மேடையில் இப்படியா பேசுவரது என ரோபோ ஷங்கருக்கு கண்டனங்கள் வலுத்தது. ரோபோ ஷங்கரின் பேச்சுக்கு பத்திரிகையாளர் ஒருவர், ” நடிக்கவே லாயக்கு இல்லாத நடிகரை எல்லாம் மேடையில் ஏத்தினா இப்படித்தான் பேசுவாங்க என திட்டனார். இதையடுத்துப் பாட்னர் படக்குழு சார்பில் ரோபோ சங்கரின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ஜான் விஜய் தெரிவித்தார்.
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
This website uses cookies.