திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர் இவர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். தொலைக்காட்சியில், இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் ரோபோ ஷங்கர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கஷ்ட காலத்தில் தான் சாக கிடக்கும்போது தனக்கு உறுதுணையாக இருந்தது பற்றியும் அப்போது தனக்கு யார் யார் உதவி செய்தார்கள் என்பது பற்றியும் நடிகர் ரோபோ சங்கர் மிகுந்த வருத்தத்தோடு பேசி இருக்கிறார் அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது, என்னுடைய உடல்நிலை சரியில்லாத காலகட்டத்தில் தான் வாழ்க்கை என்றால் என்ன என்றே நான் உணர்ந்தேன் .
நண்பர்கள் என்றால் யார் என்று நான் உணர்ந்தேன். என்னை சுத்தி இருக்கிற கூட்டம் யாரு.. இருக்கும்போது வந்த கூட்டம் என்ன?இல்லாதபோது வந்த கூட்டம் என்ன? என்று நிறைய விஷயம் அந்த காலம் தான் எனக்கு கற்றுக் கொடுத்தது.
அந்த நேரங்களில் எனக்கு பக்கபலமாக இருந்து எனக்கு மறுவாழ்வு கொடுத்தது என்னுடைய மனைவி மகள் மாப்பிள்ளை இவர்கள் மூன்று பேரால்தான் நான் தற்போது மீண்டும் உயிர் பிழைத்து இருக்கிறேன் என ரோபோ சங்கர் மிகுந்த உருக்கத்துடன் அந்த பேட்டியில் பேசி இருந்தார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.