திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர் இவர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். தொலைக்காட்சியில், இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் ரோபோ ஷங்கர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கஷ்ட காலத்தில் தான் சாக கிடக்கும்போது தனக்கு உறுதுணையாக இருந்தது பற்றியும் அப்போது தனக்கு யார் யார் உதவி செய்தார்கள் என்பது பற்றியும் நடிகர் ரோபோ சங்கர் மிகுந்த வருத்தத்தோடு பேசி இருக்கிறார் அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது, என்னுடைய உடல்நிலை சரியில்லாத காலகட்டத்தில் தான் வாழ்க்கை என்றால் என்ன என்றே நான் உணர்ந்தேன் .
நண்பர்கள் என்றால் யார் என்று நான் உணர்ந்தேன். என்னை சுத்தி இருக்கிற கூட்டம் யாரு.. இருக்கும்போது வந்த கூட்டம் என்ன?இல்லாதபோது வந்த கூட்டம் என்ன? என்று நிறைய விஷயம் அந்த காலம் தான் எனக்கு கற்றுக் கொடுத்தது.
அந்த நேரங்களில் எனக்கு பக்கபலமாக இருந்து எனக்கு மறுவாழ்வு கொடுத்தது என்னுடைய மனைவி மகள் மாப்பிள்ளை இவர்கள் மூன்று பேரால்தான் நான் தற்போது மீண்டும் உயிர் பிழைத்து இருக்கிறேன் என ரோபோ சங்கர் மிகுந்த உருக்கத்துடன் அந்த பேட்டியில் பேசி இருந்தார்.
தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தை தேமுதிக பாராட்டிய நிலையில், அதிமுக உடனான கூட்டணியில் விரிசலா என்ற கேள்வி…
பாலிவுட்டில் எதார்த்தம் இல்லை எனக் கூறியுள்ள அனுராக் காஷ்யப், விரைவில் மும்பையை காலி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மும்பை: இது…
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
This website uses cookies.