திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகையும் நகரி தொகுதியின் ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி முன்னாள் அமைச்சர் ஆர் கே ரோஜா இன்று சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.
இதையும் படியுங்க: இந்த வாரம் களைகட்டும் ஓடிடி ரிலீஸ்.. இன்னைக்கு மட்டும் இத்தனை படங்களா?
பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த ரோஜாவை பார்த்த அங்கிருந்த பக்தர்கள் அவருடன் போட்டி போட்டுக் கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
அப்பொழுது ஒரு பெண் திடீரென ரோஜாவே கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நடிகையாக ரோஜாவுக்கு இன்னும் மவுசு குறையவில்லை என அங்கிருந்த பக்தர்கள் பேசிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.