பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரமாண்ட இயக்குனர் உலக அளவில் பிரபலமானவர் தான் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இதனையடுத்து வெளியான ‘பாகுபலி 2’ திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் கொடி கட்டிப் பறக்கும் அளவுக்கு இப்படம் பலமான வியாபாரம் செய்தது.
தற்போது மீண்டும் அவரின் சாதனையை அவரே முறியடிக்க தொடங்கியுள்ளார். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆலியா பட், அஜய் தேவ்கன், நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ‘ஆர்ஆர்ஆர்’. இந்த திரைபடத்தினை காண மக்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்த நிலையில், இந்தப் படத்தின் முன்பதிவு மார்ச் 22 ஆம் தேதியை தொடங்கியது.
இந்த வருடத்தின் மிகப்பெரிய படமாக கருதப்படுகிறது. ‘ஆர்ஆர்ஆர்’ முன் பதிவு மற்றும் உரிமைகள் மூலம் சுமார் 750 கோடிகளை சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் வாயிலாக, தனது படம் மட்டுமல்ல; தனது படத்தின் பிஸினஸும் பிரம்மாண்டம் தான் என நிரூபித்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி. அவரின் இயக்கத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாவதால் பாகுபலி படங்களைவிட ஆர்.ஆர்.ஆர் கூடுதல் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
ஆரவார வரவேற்பில் ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்தை…
This website uses cookies.