பாடகியாகவும் நடிகையாகவும் தமிழில் வலம் வரும் ஆண்ட்ரியா போன்று பஞ்சாபில் பாடகியாகவும், நடிகையாகவும் இருப்பவர் தான் ருஹானி சர்மா.
இவர் பஞ்பாபலி பல திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார். இசை ஆல்பங்களிலும் பாடியுள்ளார்.
2013 ஆண்டு முதல் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் ருஹானி சர்மா.
தமிழில் பரத் நடிப்பில் உருவான ‘கடைசி பென்ஞ் கார்த்திக் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து இவருடடைய இன்ஸடாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வெண்கலச் சிலை போன்று இருக்கீங்க என வர்ணித்து உள்ளனர்.
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
This website uses cookies.