தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். நல்ல நடிகர் என்ற பெயருடன் நல்ல இயக்குனர் என்பதையும் அவர் இயக்கத்தில் வெளியான பா.பாண்டி திரைப்படத்தின் மூலமாக நிரூபித்தார்.
தனுஷின் இயக்கத்தில் ராயன் வருகிற 26 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டே இயக்குனராகவும் தன் பணியை செய்து வருகிறார். தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி உள்ளார். விரைவில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது.
இதைத்தொடர்ந்து தனுஷ் நான்காவது முறையாக படம் ஒன்றை இயக்கி அவரே நடிக்கவுள்ளார் என சமீபத்தில் எஸ்.ஜே. சூர்யா அளித்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.இது குறித்து விசாரித்தபோது இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும் என்கிறார்கள்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.