2019 ஆம் ஆண்டு வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை துஷாரா விஜயன். ஆனால் ‘சார்பட்டா பரம்பரை’ படம் தான் கோலிவுட்டில் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை தந்தது. பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஆர்யாவின் ஜோடியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தனுஷின் 50 வது படமான “ராயன்” 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அண்மையில் ‘ராயன்’ இசை வெளியீட்டு விழா நடந்தது.
ராயன்’ இசை வெளியீட்டு விழாவுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய துஷாரா விஜயன் ‘நான் என்னுடைய 35 வது வயதில் சினிமாவில் இருந்து விலகி விடுவேன்.அதன்பின்னர் நடிக்க மாட்டேன். 35 வயதுக்கு பின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் என்று தெரிவித்தார்.நல்ல திறமை மிக்க நடிகை துஷாரா இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.