2019 ஆம் ஆண்டு வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை துஷாரா விஜயன். ஆனால் ‘சார்பட்டா பரம்பரை’ படம் தான் கோலிவுட்டில் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை தந்தது. பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஆர்யாவின் ஜோடியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தனுஷின் 50 வது படமான “ராயன்” 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அண்மையில் ‘ராயன்’ இசை வெளியீட்டு விழா நடந்தது.
ராயன்’ இசை வெளியீட்டு விழாவுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய துஷாரா விஜயன் ‘நான் என்னுடைய 35 வது வயதில் சினிமாவில் இருந்து விலகி விடுவேன்.அதன்பின்னர் நடிக்க மாட்டேன். 35 வயதுக்கு பின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் என்று தெரிவித்தார்.நல்ல திறமை மிக்க நடிகை துஷாரா இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.