தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் இயக்குனர் அறிவழகன்.இப்படத்தில் ஹீரோவாக நடித்த ஆதியை வைத்து தற்போது இன்னொரு திரில்லர் படத்தை இயக்கி ரிலீஸ் செய்துள்ளார்.
இதையும் படியுங்க: இனிமேல் அது நடக்காது…காதல் குறித்து மனம் திறந்த சமந்தா.!
சப்தம் என்ற பெயரில் வெளிவந்துள்ள இப்படத்தை 7G FLIMS நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்தில் ஆதியுடன் இணைந்து லட்சுமிமேனன்,சிம்ரன்,லைலா ஆகியோர் நடித்துள்ளனர்.தமன் இசையில் உருவாகியுள்ள இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் அறிவழகன் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,அந்த அறிக்கையில் “மதிப்புற்குரிய அனைத்து தியேட்டர் ஓனர்களுக்கும் வணக்கம்,இந்த படம் சப்தத்தை மையமாக வைத்து ஒரு நேச்சுரல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது,எனவே இதன் இசை,ஒலியமைப்பு ஆகியவை பார்வையாளர்களுக்கு இடையூறாக இருக்க கூடாது.
ஆகவே இந்த படத்திற்கான ஒலி அளவினை 6 முதல் 6.5 என்ற அளவாக குறைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,நீங்கள் வழக்கம் போல உள்ள அளவை பயன்படுத்தினால் அது ரொம்ப இரைச்சலாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
அஜித் நடிப்பில் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும்…
நெட்பிளக்ஸில் விரைவில் வெளியாகும் படம் டெஸ்ட். மாதவன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் குறித்த பிரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. இதையும்…
This website uses cookies.