தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் இயக்குனர் அறிவழகன்.இப்படத்தில் ஹீரோவாக நடித்த ஆதியை வைத்து தற்போது இன்னொரு திரில்லர் படத்தை இயக்கி ரிலீஸ் செய்துள்ளார்.
இதையும் படியுங்க: இனிமேல் அது நடக்காது…காதல் குறித்து மனம் திறந்த சமந்தா.!
சப்தம் என்ற பெயரில் வெளிவந்துள்ள இப்படத்தை 7G FLIMS நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்தில் ஆதியுடன் இணைந்து லட்சுமிமேனன்,சிம்ரன்,லைலா ஆகியோர் நடித்துள்ளனர்.தமன் இசையில் உருவாகியுள்ள இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் அறிவழகன் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,அந்த அறிக்கையில் “மதிப்புற்குரிய அனைத்து தியேட்டர் ஓனர்களுக்கும் வணக்கம்,இந்த படம் சப்தத்தை மையமாக வைத்து ஒரு நேச்சுரல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது,எனவே இதன் இசை,ஒலியமைப்பு ஆகியவை பார்வையாளர்களுக்கு இடையூறாக இருக்க கூடாது.
ஆகவே இந்த படத்திற்கான ஒலி அளவினை 6 முதல் 6.5 என்ற அளவாக குறைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,நீங்கள் வழக்கம் போல உள்ள அளவை பயன்படுத்தினால் அது ரொம்ப இரைச்சலாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.