அந்த ஆள் கூட இருந்தா, என் மகனோட எதிர்காலம் என்னவாகும்.. பயத்தில் விஜய்யின் தந்தை SAC..!

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே, சமீபத்தில் தான் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர செயலி ஒன்றை அறிமுகம் செய்திருந்தார். அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் விஜய் சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் தொடர்ந்து தனது குரலை எழுப்பி வருகிறார்.

இந்த நிலையில், விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பெற்றோர்களை விஜய் ஒதுக்கி விட்டார், மனைவி சங்கீதாவையும் பிரிந்து விட்டார் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் தந்தை எஸ் எஸ் சி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், விஜய்யை நான் எங்கேயும் விட்டுக் கொடுத்ததில்லை.

விஜய்க்கு என்னை தான் பிடிக்கும். ஆனால், இருவரும் பெரிதாக பேசியது கிடையாது. ஸ்கேல் வைத்து அடித்தேன், குழந்தையாகவே இப்பவும் நினைத்திருப்பது உங்களுக்கு தவறாக இருக்கலாம். ஆனால், என் குழந்தையிடம் உரிமை எடுத்தது தவறாக இருக்கலாம் என்று ஓப்பனாக பேசியுள்ளார். மேலும், அரசியலில் ஆரம்பிக்க விஜய் வற்புறுத்தியதும் சந்திரசேகர் தான் என்று செய்திகள் வெளியானது.

விஜயின் அரசியல் கட்சியை குறித்து எஸ் ஏ சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து பல விஷயங்களை கூறியுள்ளார். அதில், விஜயின் அரசியல் குறித்து தனக்கு பயமாக இருப்பதாகவும், புஸ்ஸி ஆனந்தையும் வெளுத்து வாங்கியுள்ளார். ஆன்லைன் குரூப் வைத்துள்ளார் புஸ்ஸி ஆனந்த். அதில், விஜயும் இடம் பெற்றுள்ளார். மன்றத்துக்கு புஸ்ஸி ஆனந்த் வந்ததும் அருகில் இருக்கும் பெஞ்சில் படுத்துக்கொண்டு ஒருவரை வைத்து ஃபோட்டோ எடுக்கச் சொல்லி அதை ஆன்லைன் குரூப்பில் பதிவிடுவார்.

இதை 50 பேர் ஷேர் செய்யவும், 100 பேர் லைக் செய்யவும் சொல்லுவார். விஜயும் அதை நம்பி அண்ணன் நமக்காக உழைக்கிறான் என்று நாளையில் இருந்து என் அறையில் இருங்கள் என்று சொல்லிவிடுவார். இதுதான் அங்கு நடந்து கொண்டிருக்கிறது என்றும், இப்படிப்பட்ட ஆள்கூட இருந்தா என் மகனோட எதிர்காலம் என்ன ஆகுமோ என ஒரு தந்தையாக எனக்கு பயமாக இருக்கிறது என்று விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

Poorni

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

8 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

8 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

9 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

10 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

11 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

13 hours ago

This website uses cookies.