அந்த ஆள் கூட இருந்தா, என் மகனோட எதிர்காலம் என்னவாகும்.. பயத்தில் விஜய்யின் தந்தை SAC..!

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே, சமீபத்தில் தான் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர செயலி ஒன்றை அறிமுகம் செய்திருந்தார். அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் விஜய் சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் தொடர்ந்து தனது குரலை எழுப்பி வருகிறார்.

இந்த நிலையில், விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பெற்றோர்களை விஜய் ஒதுக்கி விட்டார், மனைவி சங்கீதாவையும் பிரிந்து விட்டார் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் தந்தை எஸ் எஸ் சி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், விஜய்யை நான் எங்கேயும் விட்டுக் கொடுத்ததில்லை.

விஜய்க்கு என்னை தான் பிடிக்கும். ஆனால், இருவரும் பெரிதாக பேசியது கிடையாது. ஸ்கேல் வைத்து அடித்தேன், குழந்தையாகவே இப்பவும் நினைத்திருப்பது உங்களுக்கு தவறாக இருக்கலாம். ஆனால், என் குழந்தையிடம் உரிமை எடுத்தது தவறாக இருக்கலாம் என்று ஓப்பனாக பேசியுள்ளார். மேலும், அரசியலில் ஆரம்பிக்க விஜய் வற்புறுத்தியதும் சந்திரசேகர் தான் என்று செய்திகள் வெளியானது.

விஜயின் அரசியல் கட்சியை குறித்து எஸ் ஏ சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து பல விஷயங்களை கூறியுள்ளார். அதில், விஜயின் அரசியல் குறித்து தனக்கு பயமாக இருப்பதாகவும், புஸ்ஸி ஆனந்தையும் வெளுத்து வாங்கியுள்ளார். ஆன்லைன் குரூப் வைத்துள்ளார் புஸ்ஸி ஆனந்த். அதில், விஜயும் இடம் பெற்றுள்ளார். மன்றத்துக்கு புஸ்ஸி ஆனந்த் வந்ததும் அருகில் இருக்கும் பெஞ்சில் படுத்துக்கொண்டு ஒருவரை வைத்து ஃபோட்டோ எடுக்கச் சொல்லி அதை ஆன்லைன் குரூப்பில் பதிவிடுவார்.

இதை 50 பேர் ஷேர் செய்யவும், 100 பேர் லைக் செய்யவும் சொல்லுவார். விஜயும் அதை நம்பி அண்ணன் நமக்காக உழைக்கிறான் என்று நாளையில் இருந்து என் அறையில் இருங்கள் என்று சொல்லிவிடுவார். இதுதான் அங்கு நடந்து கொண்டிருக்கிறது என்றும், இப்படிப்பட்ட ஆள்கூட இருந்தா என் மகனோட எதிர்காலம் என்ன ஆகுமோ என ஒரு தந்தையாக எனக்கு பயமாக இருக்கிறது என்று விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

Poorni

Recent Posts

விரைவில் இபிஎஸ் – அண்ணாமலை சந்திப்பு? மத்தியில் ஒலித்த குரல்.. பரபரக்கும் அரசியல் களம்!

அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…

46 minutes ago

ஊரு விட்டு ஊரு வந்து பெண்ணை தீக்கிரையாக்கிய கொடூரம்.. தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…

2 hours ago

தோனியை நீக்குங்க..படு மோசம் CSK ரசிகர்கள்..இப்படியெல்லாமா பண்ணுவாங்க.!

தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…

2 hours ago

இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா.. விஜய்க்கு இபிஎஸ் அதிரடி பதில்!

தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…

3 hours ago

அய்யோ நான் ஸ்ருதி இல்லை..ஆபாச வீடியோவால் பாலிவுட் நடிகைக்கு சிக்கல்.!

பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…

3 hours ago

ஹெட்போன் போட்டு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இளைஞர்.. ரயில் மோதி பரிதாப மரணம்!

விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…

4 hours ago

This website uses cookies.