ஆரம்பத்தில் தன்னுடைய நடனத்தால் அனைவரையும் கவர்ந்து,மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் சாய் பல்லவி,இப்படத்தின் வெற்றி மூலம் அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வந்து குவிந்தன.
இதையும் படியுங்க: பலரை வாழ வைக்கும் நடிகர் ‘அஜித் ‘…இதுவரை வெளிவராத அதிர்ச்சி தகவல்..!
குறிப்பாக தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.கடந்த வருடம் வெளியான அமரன் திரைப்படத்தில் இவர் அற்புதமாக நடித்து பலரது பாராட்டையும் பெற்றார்.தற்போது நாக சைதன்யாவுடன் ‘தண்டேல்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது யாருடன் நீங்கள் போட்டி நடனம் ஆட விரும்புகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது ,அதற்கு சாய் பல்லவி யார் ஒருவர் நடனத்தை மிகவும் விரும்பி ரசித்து ஆடுகிறார்களோ அவர்களுடன் நான் போட்டி போட விரும்புகிறேன்,எப்போதும் நான் நடிகர் விஜயின் நடனத்தை விரும்பி பார்ப்பேன்,அவர் கூட நடனம் ஆட ஆசை என அந்த பேட்டியில் கூறியிருப்பார்.
விஜய் தற்போது அரசியலில் இறங்கியுள்ளதால் தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்,இதனால் சாய் பல்லவியின் ஆசை நிறைவேற வாய்ப்பு மிகவும் கம்மி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.