ஒவ்வொரு வருடமும் தேசிய திரைப்பட விருதுகளை இந்திய அரசு வழங்கும் வருகின்றது. அந்த வகையில், கடந்த 2002 ஆம் ஆண்டிற்கான எழுபதாவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில், தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பொன்னியின் செல்வன் படத்திற்கு நான்கு விருதுகளும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு இரண்டு விருதுகளும் கிடைத்திருக்கிறது.
அதில், சிறந்த நடிகைக்கான விருதினை நித்யா மேனன் மானசி பரேக்கும் வானத்தை பறக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், உயிரை கொடுத்து கார்க்கி படத்தில் நடித்த நடிகை சாய் பல்லவிக்கு ஏன் தேசிய விருது வழங்கவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
மக்கள் மத்தியில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்ற கார்க்கி படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு, இந்த விருது சரியாக இருக்கும் என்று பலரும் தங்களின் கருத்துக்களை கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.