ஒவ்வொரு வருடமும் தேசிய திரைப்பட விருதுகளை இந்திய அரசு வழங்கும் வருகின்றது. அந்த வகையில், கடந்த 2002 ஆம் ஆண்டிற்கான எழுபதாவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில், தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பொன்னியின் செல்வன் படத்திற்கு நான்கு விருதுகளும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு இரண்டு விருதுகளும் கிடைத்திருக்கிறது.
அதில், சிறந்த நடிகைக்கான விருதினை நித்யா மேனன் மானசி பரேக்கும் வானத்தை பறக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், உயிரை கொடுத்து கார்க்கி படத்தில் நடித்த நடிகை சாய் பல்லவிக்கு ஏன் தேசிய விருது வழங்கவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
மக்கள் மத்தியில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்ற கார்க்கி படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு, இந்த விருது சரியாக இருக்கும் என்று பலரும் தங்களின் கருத்துக்களை கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.