கடின உழைப்பால் சினிமாவில் நுழைந்து நல்ல பெயர் பெற்றவர் நடிகை சாய் பல்லவி. கதைக்காக மட்டுமே நடித்து வரும் சாய் பல்லவி, கவர்ச்சியை காட்டி நடிக்க வேண்டிய அவசியமில்லை என கூறி அதிரடி காட்டியவர்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழி திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நடிகையானார். சமீபத்தில் வெளியான அமரன், புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
தற்போது நாக சைதன்யாவுடன் இவர் நடித்த படம் தண்டல். வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகிறது.இதனால் பட பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இதையும் படியுங்க : அஜித் குமாருக்கு ‘பாராட்டு விழா’ நடந்த வேண்டும்..பிரபல காமெடி நடிகர் அதிரடி பேச்சு..!
சென்னையில் நேற்று நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆனால் சாய் பல்லவி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியலும் சாய் பல்லவி பங்கேற்கவில்லை. இது குறித்து அப்படத்தின் இயக்குநர் சந்து மொண்டேட்டி கூறும் போது, சாய் பல்லவிக்கு உடல்நிலை சரியில்லை.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொணடார். தற்போது ஓய்வு தேவை என்பதால் வரமுடியவில்லை என கூறியுள்ளார். மருத்துவர் ஓய்வு எடுக்க கூறியதால் சிறிது காலம் அவர் நடிப்புக்கு முழுக்கு போடலாம் என தகவல் கசிந்துள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.