சினிமா / TV

ரொம்ப உஷாரு தான்…. “அமரன் இயக்குனரிடம் சத்தியம் வாங்கிய சாய் பல்லவி!

நீலகிரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டு ஜார்ஜியாவில் மருத்துவ படித்த சாய் பல்லவி அதன் பிறகு திரைப்படத்தில் நடிகையாக வாய்ப்பு கிடைக்க முதன் முதலில் மலையாள சினிமாவில் பிரேமம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

மேலும் படிக்க: உயிர் பிரியும் தருவாயில் செய்த சத்தியம்.. இன்று வரை கடைபிடிக்கும் DD..!

அந்த திரைப்படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தின் வாய்ப்பு முதன் முதலில் சாய்பல்லவிக்கு கிடைத்த போது அவர் ஜார்ஜியாவில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார். இந்த வாய்ப்பு பொய்யானது. இதெல்லாம் உண்மை இல்லை என பட வாய்ப்பு கிடைத்தும் நம்பவே இல்லையாம் சாய் பல்லவி.

அதன் பிறகு இது உண்மைதான் என தெரிந்து கொண்ட சாய் பல்லவி அதில் நடிக்க ஒப்புக்கொண்டு இந்த திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் மிகவும் நேச்சுரலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து ஒட்டுமொத்த ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின் என்ற இடத்தை முதல் படத்திலே ஈர்த்தார்.

மேலும் படிக்க: காசுக்காக மட்டமாக நடந்து கொண்ட கவுண்டமணி.. இனிமே உன் மூஞ்சில கூட முழிக்க மாட்டேன் சபதம் எடுத்த கங்கை அமரன்..!

தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் அடுத்தடுத்த நடித்து இன்று தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிக் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கும் அமரன் திரைப்படத்தில் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் மனைவியான இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷனல் தற்போது படு பிஸியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை சாய் பல்லவி பொதுவாகவே பயோபிக் திரைப்படம் என்றால் நீளமாக இருக்கிறது அப்படி என்றால் ஹீரோயின் வரும் காட்சிகளை எல்லாம் தான் வெட்டுவார்கள். மற்றபடி மற்ற காட்சிகளில் கை வைக்க மாட்டாங்க.

அப்படி இந்த படத்தில் எனக்கு செய்யக்கூடாது என்று இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டேன். அவரும் அப்படி எதுவும் நடக்காது என்று கூறி தான் என்னை படத்தில் நடிக்க வைத்தார். மேலும் உங்களது கதாபாத்திரம் முகுந்த் வரதராஜன் போன்று முக்கியமானது என்றும் என்னிடம் சொன்னார்.

மேலும் படிக்க: பவதாரணி செத்ததுக்கு கூட கங்கை அமரன் வரல.. இளையராஜா செய்த நம்பிக்கை துரோகம் தான் காரணமாம்..!(வீடியோ)

இதையும் படியுங்கள்:

அதன் பிறகு இந்த படத்தில் நடிக்கவே நான் ஒப்புக்கொண்டேன் என சாய் பல்லவி அந்த பேட்டி கூறினார்.இதை பார்த்த ரசிகர்கள் சாய்பல்லவி முகம் மிகவும் தெளிவு தான்… ரொம்ப உஷாரா முன்னாடியே தன்னுடைய காட்சிகளை வெட்டி நீக்கி விடக்கூடாது என சத்தியம் எல்லாம் வாங்கி படத்தில் நடித்திருக்கிறார். எனவே இந்த திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் நிறைய இருக்கும் அவரது காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருக்கும் என ரசிகர்கள் படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

Anitha

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

9 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

10 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

10 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

11 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

11 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

11 hours ago

This website uses cookies.