இயக்குனர் செய்த சிறிய தவறால் அமரன் திரைப்படத்தில் நடந்த சம்பவம்.
சமீபத்தில் வெளிவந்த அமரன் திரைப்படத்தில்
நடிகை சாய் பல்லவி அவருடைய ஃபோன் நம்பரை ஒரு பேப்பரில் எழுதி சிவகார்த்திகேயனிடம் தூக்கி வீசுவது போல் காட்சி இடம் பெற்றிருக்கும் .
அதில் குறிப்பிட்ட நம்பர் சென்னையை சேர்ந்த மாணவர் வாகீசனுடைய நம்பர். சில நொடிகள் மட்டுமே வரும் அந்த காட்சியால் மாணவன் பல நாட்களாக தூங்காமல் தவித்து வருகிறார்..
சாய் பல்லவிக்கு வாழ்த்து கூற வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் தொடர்ந்து மெஸேஜ் செய்து வருவதாகவும் சில பேர் வீடியோ கால் செய்வதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க: SK-விற்கு சவால் விடும் தனுஷ் …முடிஞ்சா மோதி பாரு…!
இதை பற்றி படக்குழுவினருடன் சொல்லியும் எந்த பதிலும் வரவில்லை என கூறியுள்ளார் .
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி செய்த சிறிய தவறால் தற்போது மாணவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என மக்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.