இயக்குனர் செய்த சிறிய தவறால் அமரன் திரைப்படத்தில் நடந்த சம்பவம்.
சமீபத்தில் வெளிவந்த அமரன் திரைப்படத்தில்
நடிகை சாய் பல்லவி அவருடைய ஃபோன் நம்பரை ஒரு பேப்பரில் எழுதி சிவகார்த்திகேயனிடம் தூக்கி வீசுவது போல் காட்சி இடம் பெற்றிருக்கும் .
அதில் குறிப்பிட்ட நம்பர் சென்னையை சேர்ந்த மாணவர் வாகீசனுடைய நம்பர். சில நொடிகள் மட்டுமே வரும் அந்த காட்சியால் மாணவன் பல நாட்களாக தூங்காமல் தவித்து வருகிறார்..
சாய் பல்லவிக்கு வாழ்த்து கூற வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் தொடர்ந்து மெஸேஜ் செய்து வருவதாகவும் சில பேர் வீடியோ கால் செய்வதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க: SK-விற்கு சவால் விடும் தனுஷ் …முடிஞ்சா மோதி பாரு…!
இதை பற்றி படக்குழுவினருடன் சொல்லியும் எந்த பதிலும் வரவில்லை என கூறியுள்ளார் .
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி செய்த சிறிய தவறால் தற்போது மாணவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என மக்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.