சினிமா / TV

தடபுடலாக நடக்கும் திருமண ஏற்பாடுகள் – சமந்தா சாபம் உன்ன சும்மா விடாது – ரசிகர்கள் கொந்தளிப்பு!

பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் சோபிதா துலிபாலாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. நாக சைதன்யா நடிகை சமந்தாவை 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு நான்கு வருடத்திலேயே அந்த திருமண வாழ்க்கை வெறுத்து விவாகரத்து செய்துவிட்டார் .

சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா:

அதன் பிறகு பொன்னியின் செல்வன் நடிகையான சோபிதா துலிபாலாவை ரகசியமாக காதலித்து வந்த நாக சைதன்யா தற்போது திருமணம் வரை சென்றிருக்கிறார். இந்த திருமணம் மிக விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்காக திருமண சடங்குகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தானில் நடக்க இருப்பதாக திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் தற்போது ஹைதராபாத்திலேயே அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தான் இவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறதாம். இந்த திருமணத்தில் தெலுங்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் மற்றும் இரு வீட்டாரின் உறவினர்கள் நண்பர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தா சாபம் சும்மா விடாது:

இந்த திருமணம் ஏற்பாடுகள் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் சமயத்தில் தெலுங்கு ரசிகர்கள் சமந்தாவின் சாபம் உன்னை சும்மாவே விடாது. உங்களுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்துவிடும் ஒரு பெண்ணின் சாபத்திற்கு ஆளாகி விட்டீர்கள் என நாக சைதன்யாவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் அவரோ இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய திருமண வேலைகளிலேயே பிஸியாக ஈடுபட்டு வருகிறார்.

Anitha

Recent Posts

என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!

மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…

4 hours ago

அட செம.!கோவையில் சர்வேதச கிரிக்கெட் மைதானம்…ரசிகர்கள் குஷி.!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…

5 hours ago

ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க…ஆபாச வீடியோ லீக்..நடிகை அட்டாக்.!

வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…

6 hours ago

3 நாளில் விவாகரத்து.. 19 வயது மகன் செய்த காரியம்.. ஆடு மேய்த்தபோது திடுக்கிடும் சம்பவம்!

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…

6 hours ago

தீராத நோய்…வெளியே சொல்ல பயம்..பிரபல நடிகை வருத்தம்.!

காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…

7 hours ago

தண்ணீர் யாருக்கு காட்ட வேண்டும்? விஜய்க்கு அண்ணாமலை பதிலடி!

காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…

7 hours ago

This website uses cookies.