தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்து,பின்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
பெரும் மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா அடுத்தடுத்து துன்பங்களை சந்தித்தார்.மயோசிடிஸ் நோயால் அவதிப்பட்டு வந்த சமந்தா,அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது நடிப்பில் வெளிவந்த சிட்டாடல் வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இவர் தற்போது பிரபல தயரிப்பாளரான போனி கபூரின் மகனான,நடிகர் அர்ஜுன் கபூரை காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது.
இதையும் படியுங்க: ஆல் ஏரியா நம்ம தா…விடாமல் துரத்தும் விடாமுயற்சி…டீசரில் புது சாதனை !
இந்த நிலையில் நடிகை சமந்தா “தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவிதை ஒன்றை பதிவிட்டு இருந்தார்.அதற்கு நடிகர் அர்ஜுன் கபூர் இந்த கவிதை என் வீட்டு சுவற்றில் மாற்றப்பட்டிருப்பதாக கமெண்ட் செய்திருந்தார்.இதற்கு சமந்தா ஹார்டினை பறக்கவிட்டார்”.
இதன் காரணமாக இருவரும் ரகசியமாக காதலித்து வருவதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.