தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்து,பின்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
பெரும் மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா அடுத்தடுத்து துன்பங்களை சந்தித்தார்.மயோசிடிஸ் நோயால் அவதிப்பட்டு வந்த சமந்தா,அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது நடிப்பில் வெளிவந்த சிட்டாடல் வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இவர் தற்போது பிரபல தயரிப்பாளரான போனி கபூரின் மகனான,நடிகர் அர்ஜுன் கபூரை காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது.
இதையும் படியுங்க: ஆல் ஏரியா நம்ம தா…விடாமல் துரத்தும் விடாமுயற்சி…டீசரில் புது சாதனை !
இந்த நிலையில் நடிகை சமந்தா “தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவிதை ஒன்றை பதிவிட்டு இருந்தார்.அதற்கு நடிகர் அர்ஜுன் கபூர் இந்த கவிதை என் வீட்டு சுவற்றில் மாற்றப்பட்டிருப்பதாக கமெண்ட் செய்திருந்தார்.இதற்கு சமந்தா ஹார்டினை பறக்கவிட்டார்”.
இதன் காரணமாக இருவரும் ரகசியமாக காதலித்து வருவதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
This website uses cookies.