பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலா இருவரும் காதலிப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து சினிமா பின்னணி எதுவுமே இல்லாத சமந்தா இந்த உயரத்திற்கு வந்ததற்கு காரணம் அவரின் உழைப்புதான். விவாகரத்து செய்த போது, இவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
தற்போது, வரை சமந்தா சிங்கிளாக தான் இருந்து வருவதாகவும் ஆனால் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து வருவதாக ஒரு வருடத்திற்கு முன்பே கிசுகிசுகள் எழுந்தது. முன்னதாக சமந்தா இன்ஸ்டாகிராமில் இன்னும் நடிகர் நாக சைதன்யாவின் பல போட்டோக்களை டெலிட் செய்யாமல் தான் இருக்கிறார்.
இதனைப் பார்த்து ரசிகர்கள் உங்கள் அன்புக்கு அவர் தகுதியானவர் இல்லை. உடனே அவரை டெலிட் பண்ணுங்க என தற்போது கமெண்ட்களில் கெஞ்சி வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.