“என் கடனை கட்ட முடியாதுன்னு அப்பா சொல்லிட்டாரு”… வறுமையில் பட்ட வேதனையை பகிர்ந்த சமந்தா!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து மிகக்குறிக காலத்திலே நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார். இதனிடையே தெலுங்கு சினிமாவில் பிரபல இளம் நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

கிட்டத்தட்ட 8 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி 4 வருடத்திலேயே இந்த திருமண வாழ்க்கையில் முடித்துக் கொண்டனர் . 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். அதை அடுத்து சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே பாலிவுட் படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து அதிக கவனத்தை செலுத்தி வருகிறார் .

இந்த நிலையில் சமீபத்தில் காபி வித் கரண் சீசன் 7 நிகழ்ச்சி கலந்து கொண்டார் சமந்தா. அதில் தன் வாழ்வில் நடந்த பல சுவாரசியமான விஷயங்களையும் இதுவரை வெளியில் சொல்லாத பல தகவல்களை குறித்து மனம் திறந்து பேசி இருந்தார். அப்போது திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் சமந்தாவின் கனவா என கேள்வி எழுப்பியதற்கு, “எனது கடனை திருப்பி செலுத்த மாட்டேன் என்று எனது தந்தை கூறியதால் தான் நான் சினிமாவில் நடிக்கவே வந்தேன்.

எனது மேற்படிப்புக்கு பணம் செலுத்த என்னுடைய குடும்பத்திடம் பணமே இல்லை எனவே நான் வேறு வழியில்லாமல் சினிமாவில் நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். “உன்னுடைய கடனை என்னால் செலுத்த முடியாது என்று என் தந்தை கூறிய அந்த தருணம் தான் என் வாழ்க்கையை மாற்றியது” என சமந்தா தெரிவித்தார். இவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Anitha

Recent Posts

கணவர் வீட்டை விட்டு போக முடியாது : புதுச்சேரியை விட்டு செல்ல மறுக்கும் பாக்., பெண்!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…

10 minutes ago

தேர்தல் நேரத்தில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. திமுக எம்பிக்கு கோர்ட் பரபர உத்தரவு!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…

39 minutes ago

நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…

1 hour ago

இளையராஜா செஞ்சது சரியா?- கெத்து தினேஷுக்கு இவ்வளவு கெத்தா? என்னப்பா இது?

இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…

1 hour ago

டிவியில் பேட்டி வரவேண்டும் என்பதற்காக எதையாவது உளறக்கூடாது : திருமாவளவனுக்கு நயினார் பதிலடி!

திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…

2 hours ago

500 கோடி வசூலா? எல்லாமே பொய்! நொந்து நூடுல்ஸா இருக்காங்க- சுந்தர் சி ஓபன் டாக்

வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…

2 hours ago

This website uses cookies.