நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வந்த இருவரும் 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
சமந்தாவை நாக சைதன்யா கொடுமை படுத்தி கருக்கலைப்பு செய்ததால் தான் விவகாரத்து பெற்றதாக கூறினார். அதன் பின்னர் மயோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.
இந்நிலையில் சிகிச்சைக்கு பின்னர் சகுந்தலம் படத்தின் கதாநாயகனுடன் சேர்ந்து கோவிலுக்கு சென்று பூஜை செய்துள்ளார்.
இணையத்தில் வைரலான இந்த புகைப்படத்தை வைத்து வழக்கம் போல நெட்டிசன்ஸ் சில கிசு கிசுத்துள்ளனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.