நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமான பின் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து முன்னணி நடிகையானார். நடிக்கும் போதே நாகசைதன்யாவுடன் காதல் ஏற்பட்டது.
இந்த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதிக்க, இருவருரின் திருமணம் படு ஜோராக நடந்தது. ஆனால் 4 வருடத்தில் இந்த ஜோடிக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு விவாகரத்தில் முடிந்தது.
இதையும் படியுங்க : சூப்பர் ஸ்டார் படத்தில் இருந்து விலகிய தயாரிப்பு நிறுவனம்.. ரஜினி, அஜித்தால் திவால் ஆகிறதா?
ஒரு பக்கம் மனவேதனையில் தவித்த சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சினிமாவில் இருந்து தற்காலிக ஓய்வெடுத்தார்.
ஆனால் நாகசைதன்யா நடிகை சோபிதாவுடன் டேட்டிங் சென்று, இருவரும் காதல் வயப்பட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர்.
சமந்தாவோ நினைவுகளை அழிக்க முடியாமல் இருந்த நிலையில், இருவரும் காதலிக்கும் போது கையில் குத்திக் கொண்ட டாட்டூ ஒன்று வைரலாகி வந்தது
சமந்தா அதை தற்போதுதான் அழித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இவ்வளவு நாளா சமந்தா, நாக சைதன்யா மீது பிரியாமாகத்தான் இருந்துள்ளார் என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'OG சம்பவம்' பாடலை தற்போது…
கோவை பகுதியில் அமைந்து உள்ள பிரபல மேல் நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் அதே பள்ளி வளாகத்தில்…
ஈரோட்டில், மதுபோதையில் தகராறு செய்து வந்த மகனை, தாய் உள்பட அவரது உறவினர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை…
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள ஆரத்தொழுவை சேர்ந்தவர் பூபதி ( 45). இவர் காங்கேயம் பழையகோட்டை சாலையில் உள்ள…
பிரபுதேவா இயக்கத்தில் அர்ஜித் கதாநாயகன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்,தமிழ்த் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
This website uses cookies.