சினிமா / TV

அய்யயோ…. மீண்டும் ஒரு நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா: கைவிட்ட குடும்பம் -ரசிகர்கள் அனுதாபம்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவரும் நடிகை சமந்தா டோலிவுட்டில் இளம் நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள். சமந்தா பிரிந்த பிறகு சமந்தா மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டார் மயோசிட்டிஸ் என்ற தசை அயர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா அந்த நோயும் தாக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார் .

ஆனாலும், அதில் அவர் பூரண குணம் அடையவில்லை. அந்த மருந்துகள் அந்த நோயின் பாதிப்பால் பல்வேறு பக்க விளைவுகளை சந்தித்து இருக்கிறார். சமீபத்தி பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயால் தான் பாதிக்கப்பட்ட போது ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அது ரசிகர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆம் அதாவது, மையோ சிட்டிஸ் நோயின் தாக்கத்தால் பல விஷயங்களை மறந்து விட்டேன். ஞாபக மறதியால் ரொம்பவே நான் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தேன். அவ்வளவு ஏன் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூட இதுவரை யாரும் வந்ததில்லை.

இதையும் படியுங்கள்: பிக்பாஸில் இருந்து வெளியேறிய அர்னவ்… குஷியில் குத்தாட்டம் போட்ட Ex மனைவி – வீடியோ !

அழைத்தும் சென்றதில்லை என்பதை நினைத்து நான் ரொம்ப வருத்தப்பட்டு உள்ளேன் என சமந்தா கூறி உள்ளார். ஒரு மிகப்பெரிய நட்சத்திர நடிகை கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோயின் இப்படி இருக்கும்போது அவர்களது குடும்பத்தார் உறவினர்கள் நண்பர்கள் கூட அவருக்கு உறுதுணையாக இல்லையா? அந்த நேரத்தில் என கேள்வி எழுப்பி ரசிகர்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்ததோடு சமந்தாவிற்கு “Be strong sam”என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Anitha

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

7 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

8 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

10 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

10 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

11 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

12 hours ago

This website uses cookies.