புஷ்பா 2 வெளியான போது திரையரங்கு கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.இந்த நிகழ்வில் அல்லு அர்ஜுன் மீது வழக்கு கொடுத்து,அவர் திடீரென நேற்று அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
பின்பு,அவர் இன்னைக்கு ஜாமினில் வெளியே வந்து வீடு திரும்பினார்.திரையுலகை சேர்ந்த பலர்,அல்லு அர்ஜுனுக்கு ஆறுதல் கூறியும்,முக்கிய தெலுங்கு நடிகர்கள்,நண்பர்கள் அவருடைய வீட்டுக்கு சென்றும் ஆறுதல் தெரிவித்தனர்.
இதையும் படியுங்க: கபாலி பட நடிகைக்கு “பெண்குழந்தை”…வாழ்த்து மழையில் தாயும் சேயும்..!
இந்நிலையில் அவர் வீட்டுக்கு சென்றவுடன் அவரது மனைவி அவரை அணைத்துக்கொண்டு முத்தமிட்டு ஆனந்த கண்ணீர் விடுவார்கள்,பின்பு அல்லு அர்ஜுன் தன்னுடைய மகனை கட்டிப்பிடித்து தூக்குவார்.இந்த வீடியோ வெளியானதையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அந்த வகையில் நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில்,அவரது மனைவி ஆனந்த கண்ணீர் விடுவதை போட்டு அல்லு அர்ஜுனுக்கு ஆறுதல் கூறி,நான் அளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து விக்னேஷ் சிவனும் நீங்கள் வீட்டுக்கு வருவதை காண தான் ஆவலுடன் இருந்தோம்,உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இப்படிபல சினிமா பிரபலங்கள்,ரசிகர்கள்,அல்லு அர்ஜுனுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.இந்த செய்தி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியைக்…
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
This website uses cookies.