தமிழ் சினிமாவில் அஞ்சான் திரைப்படத்தின் மூலமாக முதல் முறையாக சூர்யா மற்றும் சமந்தா இருவரும் ஜோடி சேர்ந்தனர். இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதைத்தொடர்ந்து, மீண்டும் இருவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் தான் 24. இந்த படத்தை விக்ரம் குமார் இயக்கி சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. சயின்டிஃபிக் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், முதன் முதலில் இப்படத்தில் நடிக்க இருந்தது நடிகர் சூர்யா கிடையாது. இப்படத்தின், கதையை முதலில் நடிகர் விக்ரமுக்கு தான் இயக்குனர் கூறியுள்ளார். ஆனால், விக்ரமால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதன் காரணமாக அதன் பின் சூரியாவிடம் கதையை கூறி ஓகே செய்துள்ளார்.
அதேபோல், தான் சமந்தா நடித்த கதாநாயகி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது இலியானாவாம். ஆனால், அவர் திடீரென அப்படத்திலிருந்து வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக சமந்தாவை கமிட் செய்துள்ளனர் படக் குழு இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.