ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 சிறப்பு காட்சி நடைபெற்ற போது, நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களுடன் நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்டார். அவரது வருகையால் பரபரப்பும், கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இது காரணமாக போலீசார் லத்தி வீச்சு நடத்தினர்.
இந்த குழப்பத்தில் துரதிர்ஷ்டவசமாக ஒரு பெண் உயிரிழந்தார், மேலும் அவரது 9 வயது மகன் காயமடைந்தார்.
இதையும் படியுங்க: நாக சைதன்யா வாழ்க்கையில் மீண்டும் புயல்… சோபிதாவால் வெடித்த பிரச்சனை!
இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் விமர்சனத்தை எழுப்பியது. பலரும் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாப்பு குழுவின் நடவடிக்கைகளை விமர்சித்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்ட அல்லு அர்ஜூன், இந்த துயரமான சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டார்.
அவர் தனது ஆழ்ந்த மனவேதனையை வெளிப்படுத்தி, அந்தப் பெண்ணின் குடும்பத்துடன் உணர்ச்சிப்பூர்வமாக இணைந்துள்ளதாக கூறினார்.
மேலும், குடும்பத்துக்கு உதவியாக ₹25 லட்சம் வழங்குவதாகவும், அனைத்து மருத்துவ செலவுகளையும் பொறுப்பேற்கத் தயார் எனவும் அறிவித்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.