ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 சிறப்பு காட்சி நடைபெற்ற போது, நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களுடன் நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்டார். அவரது வருகையால் பரபரப்பும், கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இது காரணமாக போலீசார் லத்தி வீச்சு நடத்தினர்.
இந்த குழப்பத்தில் துரதிர்ஷ்டவசமாக ஒரு பெண் உயிரிழந்தார், மேலும் அவரது 9 வயது மகன் காயமடைந்தார்.
இதையும் படியுங்க: நாக சைதன்யா வாழ்க்கையில் மீண்டும் புயல்… சோபிதாவால் வெடித்த பிரச்சனை!
இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் விமர்சனத்தை எழுப்பியது. பலரும் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாப்பு குழுவின் நடவடிக்கைகளை விமர்சித்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்ட அல்லு அர்ஜூன், இந்த துயரமான சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டார்.
அவர் தனது ஆழ்ந்த மனவேதனையை வெளிப்படுத்தி, அந்தப் பெண்ணின் குடும்பத்துடன் உணர்ச்சிப்பூர்வமாக இணைந்துள்ளதாக கூறினார்.
மேலும், குடும்பத்துக்கு உதவியாக ₹25 லட்சம் வழங்குவதாகவும், அனைத்து மருத்துவ செலவுகளையும் பொறுப்பேற்கத் தயார் எனவும் அறிவித்தார்.
நாங்கள் இன்னும் விவாகரத்து பெறவில்லை கடந்த ஆண்டு நவம்பரில்,ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் 29 ஆண்டு…
அரசியல் அழுத்தம் காரணமா? விஜய் தொலைக்காட்சியில் நீண்ட ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் "நீயா நானா?" நிகழ்ச்சி,சமூகம்,அரசியல்,கலாச்சார தலைப்புகளில் மக்கள் மத்தியில்…
ஸ்ருதி ஹாசனின் கருத்து சினிமா நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதை பலரும் தற்போது விமர்சித்து வருகின்றனர்.பல முன்னணி நடிகைகள் தங்களது…
ஏ.ஆர்.ரகுமானின் உடல்நிலை உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரும்,ஆஸ்கர் விருதாளருமான ஏ.ஆர்.ரகுமான் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள…
கைதி 2 அப்டேட் தமிழ் திரைப்பட உலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ்,தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…
ஆஞ்சியோ சிகிச்சை பெற்ற ரகுமான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,தற்போது தீவிர கண்காணிப்பில் சிகிச்சை…
This website uses cookies.