உன் வேலையை மட்டும் நீ பாரு.. பிரபல நடிகைக்காக மகனுடன் முறைத்துக் கொண்ட விஜய்..!

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.

ஏற்கனவே திரிஷா விஜய் காதல் கிசுகிசுக்கப்பட்டிருக்கின்றனர். இப்போது லியோ படத்தினால் அது மீண்டும் துளிர்விட்டு எழுந்துள்ளது. விஜய் திரிஷாவுடன் நெருக்கமாக பழகி வருவதோடு அவ்வப்போது வெகேஷன் சென்று வருவதாக கூறப்படுகிறது.

அப்படித்தான் விஜய் திரிஷாவை ஒரு முறை வீட்டிற்கே அழைத்துச்சென்றுவிட்டாராம். அப்போது, விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கூட இருந்துள்ளார். அவரும் அப்பா விஜய்யை கடுமையாக திட்டிவிட்டாராம். ஏற்கனவே சங்கீதாவுடன் மனஸ்தாபம் இருக்கும்போது இவர் இப்படி செய்த காரியத்தை பார்த்ததும் மனம் உடைந்துப்போன சங்கீதா விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்து ஜீவனாம்சமாக ரூ. 300 கோடி கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், விஜயை கண்டித்த மகன் சஞ்சயிடம் இது என் வீடு யார் வேண்டுமானாலும் வருவார்கள். அதைக் கேட்க நீ யார் என்று ஆக்ரோஷமாக பேசியுள்ளாராம். இதனை கண்டித்த காரணத்தால் தான் தந்தை SAC யை கூட விஜய் முறைத்துக் கொண்டாராம். மேலும், இதற்கெல்லாம் காரணம் விஜயின் உதவியாளர் ஜெகதீஷ் தான் என்றும், அவரை வேலை விட்டு துரத்த SAC ப்ளான் போட்டதாகவும், இதற்கு விஜய் ஜெகதீஷ் தான் தனக்கு முக்கியம் நீங்கள் முக்கியமில்லை என்று கூறி எஸ்ஏ சந்திரசேகரின் உறவை முறித்துக் கொண்டாராம்.

இதனிடையே, விஜயை பழிவாங்க தான் சஞ்சய் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளதாகவும், இதற்கு மனைவி சங்கீதாவும் உடன் இருந்து பார்த்து வருவதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ரசிகர்கள் பலரும் இதனை ஷேர் செய்து வருகிறார்கள்.

Poorni

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

8 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

8 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

9 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

10 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

11 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

14 hours ago

This website uses cookies.