தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி சினிமா வாய்ப்பை பெற்றவர் சந்தானம். அதன்பின் ஒருசில படங்களில் சைட் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து பின் காமெடி நடிகராக முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார்.
அதன்பின் தனக்கான ஒரு ரூட்டை மாற்றி கதாநாயகன் அவதாரம் எடுத்தார். தற்போது ஏஜெண்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்துள்ள சந்தானம் அதன் டிரைலர் விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
நிகழ்ச்சியில் விஜய்யின் வாரிசு படம் அக்கடதேசத்தில் வெளியிட பிரச்சனை செய்கிறார்கள் இதுபற்றி என்ன கருத்து என்று கேட்கப்பட்டது. அதற்கு சந்தானம் மேடையில் விஜய் சாருக்கு நாங்கள் சப்போர்ட்டாக இருப்போம் என்று கூறியுள்ளார்.
மேலும் நிரூபர்களை சந்தித்த போது ஒரு நிருபர் பொங்கலுக்கு அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படம் வெளியாகவுள்ளது. நீங்கள் எதை பார்ப்பீர்கள் என கேட்டுள்ளார்.
அதற்கு சந்தானம் நிரூபரை முன்னாடி வரவழைத்து நீங்கள் எதை பார்ப்பீர்கள் என்று கேட்க இரண்டுமே பார்ப்பேன் என்று நிரூபர் கூறியுள்ளார். அதற்கு சந்தானம் நீ மட்டும் ரெண்டும் பார்ப்ப நான் பார்க்க மாட்டேனா என்று பதிலடி கொடுத்துள்ளார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.