தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்து வந்த சந்தானம் வெள்ளித்திரையில் நுழைந்து அசுர வேகத்தில் முன்னேறினார்.
இதையும் படியுங்க: தேவா சொல்லுவது பொய்..COPY RIGHTS உண்மையை உடைத்த ஜேம்ஸ் வசந்த்.!
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சந்தானம் நான் சினிமாவில் இருக்க காரணமே சிம்பு தான் என கூறியுள்ளார்,அவர் இல்லனா இன்னைக்கு நான் இல்லை,டிவி ல நடிச்சுட்டு இருந்த என்னை கூட்டிட்டு வந்து வல்லவன் படத்தில் நடிக்க வைத்து எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் என அந்த பேட்டியில் நெகிழ்ச்சியோடு தெரிவித்திருப்பார்.
ஆரம்பத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக ஜொலித்த சந்தானம்,பின்பு ஹீரோவாக நடிக்க தொடங்கினர்,ஆனால் மக்கள் இவரை ஹீரோவாக கொண்டாடவில்லை,சமீபத்தில் வெளிவந்த மதகதராஜா திரைப்படத்தில் இவருடைய அல்டிமேட் காமெடி ரசிகர்களை வயிறுகுலுங்க சிரித்த வைத்தது,இதனால் பழைய சந்தானத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்,அவரை மீண்டும் காமெடியனாக நடிக்குமாறு திரைபிரபலங்கள்,ரசிகர்கள் உட்பட பலர் கூறி வந்தனர்.
இதனால் வரக்கூடிய படங்களில் காமெடியனாக நடிப்பதாக கூறி இருந்தார்,அந்த வகையில் இவர் சிம்புவின் STR-49 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் சிம்பு,சந்தானம் கூட்டணியை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.