தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்து வந்த சந்தானம் வெள்ளித்திரையில் நுழைந்து அசுர வேகத்தில் முன்னேறினார்.
இதையும் படியுங்க: தேவா சொல்லுவது பொய்..COPY RIGHTS உண்மையை உடைத்த ஜேம்ஸ் வசந்த்.!
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சந்தானம் நான் சினிமாவில் இருக்க காரணமே சிம்பு தான் என கூறியுள்ளார்,அவர் இல்லனா இன்னைக்கு நான் இல்லை,டிவி ல நடிச்சுட்டு இருந்த என்னை கூட்டிட்டு வந்து வல்லவன் படத்தில் நடிக்க வைத்து எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் என அந்த பேட்டியில் நெகிழ்ச்சியோடு தெரிவித்திருப்பார்.
ஆரம்பத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக ஜொலித்த சந்தானம்,பின்பு ஹீரோவாக நடிக்க தொடங்கினர்,ஆனால் மக்கள் இவரை ஹீரோவாக கொண்டாடவில்லை,சமீபத்தில் வெளிவந்த மதகதராஜா திரைப்படத்தில் இவருடைய அல்டிமேட் காமெடி ரசிகர்களை வயிறுகுலுங்க சிரித்த வைத்தது,இதனால் பழைய சந்தானத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்,அவரை மீண்டும் காமெடியனாக நடிக்குமாறு திரைபிரபலங்கள்,ரசிகர்கள் உட்பட பலர் கூறி வந்தனர்.
இதனால் வரக்கூடிய படங்களில் காமெடியனாக நடிப்பதாக கூறி இருந்தார்,அந்த வகையில் இவர் சிம்புவின் STR-49 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் சிம்பு,சந்தானம் கூட்டணியை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.