சென்னையில் பல இடங்களில் மிக்ஸாம் புயல் காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. புயல் நேற்று கரையை கடந்தாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்கள் இதுவரை மீளவில்லை.
தற்போது, மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மிக்ஸாம் புயல் கரையை கடந்து விட்டாலும் அதனால் ஏற்பட்ட பிரச்சனை குறித்து சந்தோஷ் நாராயணன் பேசியுள்ளார். அதில் அவர் 10 ஆண்டுகளாக இதே பிரச்சனை தான் தொடர்கிறது. அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை போன்றவை மழைநீர் மற்றும் கழிவுநீர் ஒரே கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகைக்கிறது.
அதனாலேயே, ஒவ்வொரு முறையும் ஆறு போல் எங்கள் குடியிருப்புகளை மழை நீர் தாக்குகிறது. இந்த நேரத்தில், ஏதேனும் நோய் அல்லது மருத்துவ அவசர உதவி ஏற்பட்டு மரணத்தைக் கொண்டு வருகிறது. மீட்பு பணிக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் பல பம்புகள் இருக்கிறது. மக்கள் தொடர்பு கொள்ளவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன் என்று சந்தோஷ் நாராயணன் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.