சென்னையில் பல இடங்களில் மிக்ஸாம் புயல் காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. புயல் நேற்று கரையை கடந்தாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்கள் இதுவரை மீளவில்லை.
தற்போது, மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மிக்ஸாம் புயல் கரையை கடந்து விட்டாலும் அதனால் ஏற்பட்ட பிரச்சனை குறித்து சந்தோஷ் நாராயணன் பேசியுள்ளார். அதில் அவர் 10 ஆண்டுகளாக இதே பிரச்சனை தான் தொடர்கிறது. அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை போன்றவை மழைநீர் மற்றும் கழிவுநீர் ஒரே கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகைக்கிறது.
அதனாலேயே, ஒவ்வொரு முறையும் ஆறு போல் எங்கள் குடியிருப்புகளை மழை நீர் தாக்குகிறது. இந்த நேரத்தில், ஏதேனும் நோய் அல்லது மருத்துவ அவசர உதவி ஏற்பட்டு மரணத்தைக் கொண்டு வருகிறது. மீட்பு பணிக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் பல பம்புகள் இருக்கிறது. மக்கள் தொடர்பு கொள்ளவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன் என்று சந்தோஷ் நாராயணன் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.