சென்னையில் பல இடங்களில் மிக்ஸாம் புயல் காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. புயல் நேற்று கரையை கடந்தாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்கள் இதுவரை மீளவில்லை.
தற்போது, மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மிக்ஸாம் புயல் கரையை கடந்து விட்டாலும் அதனால் ஏற்பட்ட பிரச்சனை குறித்து சந்தோஷ் நாராயணன் பேசியுள்ளார். அதில் அவர் 10 ஆண்டுகளாக இதே பிரச்சனை தான் தொடர்கிறது. அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை போன்றவை மழைநீர் மற்றும் கழிவுநீர் ஒரே கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகைக்கிறது.
அதனாலேயே, ஒவ்வொரு முறையும் ஆறு போல் எங்கள் குடியிருப்புகளை மழை நீர் தாக்குகிறது. இந்த நேரத்தில், ஏதேனும் நோய் அல்லது மருத்துவ அவசர உதவி ஏற்பட்டு மரணத்தைக் கொண்டு வருகிறது. மீட்பு பணிக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் பல பம்புகள் இருக்கிறது. மக்கள் தொடர்பு கொள்ளவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன் என்று சந்தோஷ் நாராயணன் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.