தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.
நடிகர் எம் ஆர் ராதா மற்றும் நடிகை ராதிகா குறித்து தன்னுடைய வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் பேசியிருந்தார். அதாவது, ராதிகாவின் தாய் கருவுற்றிருந்தபோது அவருடைய கணவர் சிறையில் இருந்தார். “நான் ஒன்று சொன்னால் நூறு புரிந்துகொள்ளுங்கள்” என்று பேசி இருந்தார். மேலும், ராதிகாவின் தாயின் நடத்தையை கேலி செய்யும் விதமாக அமைந்தது என ரசிகர்கள் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
மேலும் படிக்க: கேரளாவுக்கு ஒரு ரேட்.. மத்தவங்களுக்கு ஒரு ரேட்.. அந்த வேலை செய்ய டீலிங் பேசும் ஹனி ரோஸ்..!
மேலும், ராதிகா பயில்வானிடம் எங்கம்மா தே***வா? என சண்டை போட்டு இருக்கிறார். இதையும் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய வீடியோவில் அவரே அவர் வாயாலேயே பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியதாவது நான் யாரைப் பற்றியும் தவறாக பேசவில்லை நாம் பாராட்டினால் கண்டுகொள்ளாத பிரபலங்கள் நாம் ஏதாவது குறை சொன்னால் மட்டும் சண்டைக்கு வந்து விடுகிறார்கள் என்ன சொல்வதென தெரியவில்லை என்று தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: அந்த ஆசை இருக்கு ஆனால், Structure.. வெளிப்படையாக பேசிய நடிகை இந்துஜா..!
இவருடைய இந்த வீடியோ தற்போது, இணையதளத்தில் வைரலாகி வருகிறது. எங்கம்மா தே***வா? என அப்படி எதற்கு பேசினாய் என்று பிரபல நடிகர் பயில்வானை ராதிகா கிழித்து தொங்க விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.