தமிழ் சினிமாவின் இயக்குனர்,தயரிப்பாளர்,நடிகர் என பன்முக திறமைகளை கையில் வைத்திருப்பவர் சசிகுமார்.
இவருக்கு பொதுவாகவே கடவுள் வழிபாட்டை விரும்ப கூடியவர்.அந்தவகையில் இவர் சபரிமலைக்கு மாலை அணிவித்து அய்யப்பனை தரிசனம் பண்ண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மதுரை மண்ணை பூர்விகமாக கொண்ட நடிகர் சசிகுமார்,இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த சேது திரைப்படத்தில்,விக்ரமின் நண்பனாக நடித்திருப்பார், அதுமட்டுமல்லால் சேது திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார்.
அதனை தொடர்ந்து தன்னுடைய முதல் படமான சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி, தயாரித்து அதில் முக்கிய ரோலில் நடித்து வெற்றியும் கண்டார்.அதன் பின்பு பல படங்களில் இவருக்கு நடிக்கின்ற வாய்ப்பு வந்தது.
இதையும் படியுங்க: பிரபல சீரியலில் இருந்து விலகிய நடிகர்…இன்ஸ்டா பதிவால் சோகத்தில் ரசிகர்கள்…!
இவர் பொதுவாக குடும்பம் சம்மந்தமான கதைகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவார்.தற்போது இவருடைய நடிப்பில் நந்தன்,டூரிஸ்ட் பேமிலி,எவி டான்ஸ்,நானா,பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்கள் கைவசம் உள்ளது.
இந்நிலையில்,இவர் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபாடு செய்துள்ளார்.சசிகுமாரை பார்த்த பக்தர்கள் அவர் கூட புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர்.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.