தமிழ் சினிமாவின் இயக்குனர்,தயரிப்பாளர்,நடிகர் என பன்முக திறமைகளை கையில் வைத்திருப்பவர் சசிகுமார்.
இவருக்கு பொதுவாகவே கடவுள் வழிபாட்டை விரும்ப கூடியவர்.அந்தவகையில் இவர் சபரிமலைக்கு மாலை அணிவித்து அய்யப்பனை தரிசனம் பண்ண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மதுரை மண்ணை பூர்விகமாக கொண்ட நடிகர் சசிகுமார்,இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த சேது திரைப்படத்தில்,விக்ரமின் நண்பனாக நடித்திருப்பார், அதுமட்டுமல்லால் சேது திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார்.
அதனை தொடர்ந்து தன்னுடைய முதல் படமான சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி, தயாரித்து அதில் முக்கிய ரோலில் நடித்து வெற்றியும் கண்டார்.அதன் பின்பு பல படங்களில் இவருக்கு நடிக்கின்ற வாய்ப்பு வந்தது.
இதையும் படியுங்க: பிரபல சீரியலில் இருந்து விலகிய நடிகர்…இன்ஸ்டா பதிவால் சோகத்தில் ரசிகர்கள்…!
இவர் பொதுவாக குடும்பம் சம்மந்தமான கதைகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவார்.தற்போது இவருடைய நடிப்பில் நந்தன்,டூரிஸ்ட் பேமிலி,எவி டான்ஸ்,நானா,பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்கள் கைவசம் உள்ளது.
இந்நிலையில்,இவர் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபாடு செய்துள்ளார்.சசிகுமாரை பார்த்த பக்தர்கள் அவர் கூட புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.