முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் பேனர் வைப்பது வழக்கம். அதேபோல், விஜய்யின் வாரிசு படத்துக்கும், துணிவு படத்துக்காக அஜித்தின் ரசிகர்களும் பேனர் வைத்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள கமலா, சத்யம், வெற்றி உள்ளிட்ட திரையரங்குகளில் வாரிசு படத்தின் பிரம்மாண்டமான பேனர்களை விஜய் ரசிகர்கள் வைத்தனர்.
இது சினிமா பிரியர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் பேனர் வைத்த ஒரே வாரத்தில் அது காற்றோடு காற்றாக பறந்துவிட்டது.
மாண்டஸ் புயலால் கனமழை பெய்து வருவதால் வாரிசு பேனர் கிழிந்தது. இதையடுத்து பேனரை திரையரங்கு ஊழியர்கள் முற்றிலும் அகற்றினர்.
பிரம்மாண்ட பேனர் வைத்த போது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது பேனர் இல்லாததால் விஜய் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…
பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…
யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…
சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…
BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…
This website uses cookies.