ஒருமுறை அல்ல இருமுறை அல்ல பலமுறை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரஜினியை அசிங்கப்படுத்தியவர் நடிகர் சத்யராஜ். காவிரி பிரச்சனை நடிகர் சங்க பிரச்சனை என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரஜினிகாந்தை மறைமுகமாக அசிங்கப்படுத்தி உள்ளது அனைவரும் அறிந்த விஷயமே. இதனை ரஜினிகாந்த் மேடையில் இருக்கும் போதே பலமுறை சத்யராஜ் செய்திருந்தார். இந்நிலையில், தற்போது ரஜினி மற்றும் சத்யராஜ் குறித்து ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: ECR பண்ணை வீடு.. பேட்டாவில் கமிஷன்.. தொடர் விமர்சனங்கள் குறித்து மௌனம் களைத்த வடிவேலு..!
தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை முடித்தவுடன் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்தக் கூலி திரைப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
மேலும் படிக்க: இந்திய சினிமாவில் யாரும் வாங்காத மிகப்பெரிய சம்பளம்.. அட்லீயை தொக்காக தூக்கிய பிரபல நிறுவனம்..!
வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கூலி திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் ரஜினியின் நெருங்கிய நண்பராக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ரஜினி மற்றும் சத்யராஜ் ஒரே திரைப்படத்தில் இணைந்து இருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எவ்வளவுதான் சத்யராஜ் ரஜினியை அசிங்கப்படுத்தி இருந்தாலும், அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் தான் ஒரு மாமனிதன் என்பதை ரஜினிகாந்த் இந்த செயலின் மூலமாக வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.