சினிமா / TV

உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!

ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படியுங்க: நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?

இவர் அவ்வப்போது தனது மனதில் எழும் கருத்துக்களை வீடியோக்களாக வெளியிடுவது வழக்கம்,அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் செல்வராகவன்,”உங்களது லட்சியங்களை யாரிடமும் பகிர வேண்டாம்” என்று அறிவுறுத்துகிறார்.”நீங்கள் செய்யும் திட்டங்களை,உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கூட தெரிவிக்க வேண்டாம்.அமைதியாக செயல்படுங்கள்,உங்கள் முயற்சியை மட்டும் கவனியுங்கள்”என்று கூறினார்.

மேலும்,”எதற்காகவும் யாரிடமும் உதவி கேட்காதீர்கள்.ஒருமுறை உதவி கேட்டால், அதை ஆயுள் முழுவதும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.உங்கள் முயற்சியை மற்றவர்களிடம் பகிர்ந்தால்,அது பலிக்காமல் போய்விடும்” என உருக்கமாக பேசினார்.

அவரின் இந்த வீடியோக்கு பல ரசிகர்கள் “தீர்க்க தரிசி போல பேசுகிறார்” என்று பாராட்டியுள்ளனர்.திரைப்பட உலகில் மட்டுமல்லாமல்,வாழ்க்கையில் முன்னேற செல்வராகவன் கூறிய இந்த வார்த்தைகளை ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Mariselvan

Recent Posts

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

2 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

2 hours ago

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் காட்சி வெளிவராது- விநியோகஸ்தர்கள் திட்டவட்டம்

தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

3 hours ago

அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கில் போலி என்கவுண்டர் நடத்த பிளான் : சீமான் பகீர் குற்றச்சாட்டு!

திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…

4 hours ago

மகன் தீ விபத்தில் சிக்கியதை அறிந்தும் மக்களை சந்தித்த துணை முதல்வர்.. நெகிழ வைத்த பவன் கல்யாண்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…

5 hours ago

This website uses cookies.