நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த அமரன் திரைப்படம் பயங்கர ஹிட் அடித்து வசூல் சாதனை படைத்தது.இந்த நிலையில் படக்குழு அமரன் திரைப்படத்தின் 100 வது நாள் வெற்றிவிழாவை கொண்டாடியது.
இதையும் படியுங்க: குட்டி ‘சைந்தவி’ என் கூடவே இருக்காங்க…பாச மழை பொழிந்த ஜி.வி.பிரகாஷ்.!
அப்போது கமல்ஹாசன் பேசிய பேச்சு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.அதில் சாய் பல்லவி என்னை சமீபத்தில் சந்தித்த போது என்னை இன்னும் ரவுடி பேபியாக மட்டுமே பார்க்கிறார்கள்,அமரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் என்னை பார்க்கும் விதம் மாறியுள்ளது…நன்றி என கூறினார்.
நான் அதற்கு நீங்கள் நடித்த படங்கள் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் உங்களுடைய திறமையால் நீங்கள் ரசிகர்கள் மத்தியில் தனியாக தெரிஞ்சிங்க என்று சாய் பல்லவி நடித்த மாரி மற்றும் என்ஜிகே திரைப்படத்தை மறைமுகமாக தாக்கி பேசினார்.
தற்போது கமலின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் முள்ளும் மலரும் திரைப்படத்தில் ரஜினி பேசிய ரெண்டு கையும் ரெண்டு காலும் இல்லைனா கூட இந்த காளி பொளச்சுக்குவான் சார்,கெட்ட பையன் சார் இந்த காளி என்ற வசனத்தை பகிர்ந்துள்ளார்.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.