தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என பல விதமான திறமைகளை கையில் வைத்துக்கொண்டு நடிப்பு அரக்கனாக இருப்பவர் எஸ் ஜே சூர்யா.இவர் ஆரம்பத்தில் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்பு இயக்குனராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.
அந்த வகையில் நடிகர் அஜித்தின் வாலி திரைப்படத்தை எடுத்து வெற்றி கொடுத்த பிறகு குஷி,நானி,நியூ,அன்பே அன்பே என பல படங்களை இயக்கினார்.இவர் அதன்பின்பு பட இயக்குவதை விட்டுவிட்டு ஹீரோவாக நடித்து வந்தார்.ஆனால் மக்கள் இவரை ஹீரோவாக கொண்டாடவில்லை.அதன் பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு இறைவி,மெர்சல்,மாநாடு,டான்,வாரிசு என பல படங்களில் நெகட்டிவ் ரோலில் தன்னுடைய அசுர நடிப்பை வெளிப்படுத்தி அமோக வரவேற்பை பெற்றார்.
இதையும் படியுங்க: 2 மனைவி இருந்தும் நடிகை சுவலட்சுமிக்கு காதல் வலை வீசிய பிரபல நடிகர்.. பதிலடி கொடுத்த நடிகை!
இந்த நிலையில் குஷி படத்தில் ஜோதிகாவுக்கு ஏன் செல்வி என்ற செல்ல பெயர் வைத்துள்ளார் என்ற தகவலை ஒரு பழைய பேட்டியில் கூறிருப்பார்.குஷி படத்தில் ஜோதிகாவின் பெயர் ஜெனிஃபர்,ஆனால் விஜயகுமார் அவரை செல்லமாக செல்வி தான் கூப்பிடுவார்.அவர் அப்படி கூப்புடுவதற்கு காரணம் எஸ் ஜே சூர்யாவின் அப்பா அவருடைய அக்காவை வீட்டில் அப்படி தான் கூப்பிடுவாராம்.இதனால் நடிகை ஜோதிகாவுக்கு தன்னுடைய அக்கா பாசத்தால் செல்வி என பெயர் சூட்டியுள்ளார்.
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
This website uses cookies.