தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என பல விதமான திறமைகளை கையில் வைத்துக்கொண்டு நடிப்பு அரக்கனாக இருப்பவர் எஸ் ஜே சூர்யா.இவர் ஆரம்பத்தில் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்பு இயக்குனராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.
அந்த வகையில் நடிகர் அஜித்தின் வாலி திரைப்படத்தை எடுத்து வெற்றி கொடுத்த பிறகு குஷி,நானி,நியூ,அன்பே அன்பே என பல படங்களை இயக்கினார்.இவர் அதன்பின்பு பட இயக்குவதை விட்டுவிட்டு ஹீரோவாக நடித்து வந்தார்.ஆனால் மக்கள் இவரை ஹீரோவாக கொண்டாடவில்லை.அதன் பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு இறைவி,மெர்சல்,மாநாடு,டான்,வாரிசு என பல படங்களில் நெகட்டிவ் ரோலில் தன்னுடைய அசுர நடிப்பை வெளிப்படுத்தி அமோக வரவேற்பை பெற்றார்.
இதையும் படியுங்க: 2 மனைவி இருந்தும் நடிகை சுவலட்சுமிக்கு காதல் வலை வீசிய பிரபல நடிகர்.. பதிலடி கொடுத்த நடிகை!
இந்த நிலையில் குஷி படத்தில் ஜோதிகாவுக்கு ஏன் செல்வி என்ற செல்ல பெயர் வைத்துள்ளார் என்ற தகவலை ஒரு பழைய பேட்டியில் கூறிருப்பார்.குஷி படத்தில் ஜோதிகாவின் பெயர் ஜெனிஃபர்,ஆனால் விஜயகுமார் அவரை செல்லமாக செல்வி தான் கூப்பிடுவார்.அவர் அப்படி கூப்புடுவதற்கு காரணம் எஸ் ஜே சூர்யாவின் அப்பா அவருடைய அக்காவை வீட்டில் அப்படி தான் கூப்பிடுவாராம்.இதனால் நடிகை ஜோதிகாவுக்கு தன்னுடைய அக்கா பாசத்தால் செல்வி என பெயர் சூட்டியுள்ளார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.