சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் இயக்குநரை 2வது திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மலையாள சீரியல் நடிகையான திவ்யா ஸ்ரீதர் 2019ஆம் ஆண்டு முதல் தனது கணவருடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இவர்களுக்கு தேவானந்த் என்ற மகனும், மாயா என்ற மகளும் உள்ளனர். கணவரை பிரிந்த பின் சீரியலில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
பத்தரமாட்டு தொடரில் இணைந்து நடித்த போது கிரிஷ் வேணுகோபாலுடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் காதலிக்க தொடங்கினர். நடிகர் கிரிஷ் வேணுகோபால் இயக்குநர், எழுத்தாளரும், பேச்சாளர் என பன்முகத் திறமை கொண்டவர். சிங்கிளாக இருந்த அவர் தற்போது திவ்யா ஸ்ரீதரை திருமணம் செய்துள்ளார்.
தன்னை விட 10 வயது குறைவான நடிகையை திருமணம் செய்தது கேரள சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தனது குழந்தைகளிடம் கேட்டுத்தான் இந்த திருமணத்தை செய்ததாகவும், எதிர்மறையான கருத்துகள் வரும் என்பது தெரிந்து தான் திருமணம் செய்ய சம்மதித்தேன் என நடிகை திவ்யா ஸ்ரீதர் கூறியுள்ளார்.
அதே போல இரு வீட்டாரிடம் சம்மதம் பெற்றுதான் திருமணம் செய்ததாகவும், எதிர்மறையான கருத்து வரும் வந்தால் எதிர்கொள்ள தயார் என்று கிரிஷ் கூறியுள்ளார்.
கேரள சீரியல் நடிகை திருமணம் குறித்த செய்தி தமிழகத்திலும் பரவ காரணம், அர்னவ் மனைவி திவ்யா ஸ்ரீதர் என்று அதிர்ச்சியாகியுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அண்மையில் அர்னவ் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.