அந்தரங்க பாகங்களை கமெண்ட் பண்றாங்க.. அந்த செயலுக்காக சாபம் விடுறாங்க.. சீரியல் நடிகை வேதனை..!

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், இவரின் பல Photos கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இவர் சமூகவலைத்தளத்தில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வருவார். தற்போது மாடர்ன் உடையில் அங்க அழகுகள் எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஷூட் செய்து சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சினிமாவில் பொதுவாகவே பெண்களை ஃபாலோ செய்யும் நெட்டிசன்கள் வழக்கம் போல ஆபாசமான டயலாக்குகளை போட்டு அவர்களை கலாய்த்து தள்ளி வருவது இயல்பான விஷயமாக இருந்து வருகிறது.

அந்த நெகட்டிவ் கமாண்டுகளை வெளியிட்டவர்களிடம் இது போன்ற கமெண்ட்களை போட வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்தும் அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அருவருக்கத்தக்க விஷயமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தான் நடிகை நீலிமாவின் புகைப்படங்களுக்கு தொடர்ந்து நெகட்டிவ் கமெண்ட்கள் வந்துள்ளது. இது போன்ற மோசமான குணம் கொண்ட இவர்களை இவர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? மற்ற நடிகைகளை போல கோரிக்கைகளை எல்லாம் வைக்காமல் உடனே பிளாக் செய்திருக்கிறார்.

இவருடைய ப்ரொபைலில் அவரைப் பின் தொடர்ந்து வருபவர்களை விட பிளாக் செய்தவர்களின் லிஸ்ட்டே அதிகமாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் கணவரை பற்றி மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் நீலிமா. தன் கணவரை பார்த்து சிலர் தாத்தா என கிண்டல் செய்து வருவதாகவும், தன் கணவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கின்றார்.

இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக அவர் டை அடிப்பதில்லை என்றும், பொதுவாக வெளியே, செல்லும் பொழுது தன்னை பார்க்கும் அத்தனை நபர்களும் தன் அருகில் வந்து பேச வேண்டும் என்று நினைப்பார்கள் என்றும், பேசுவார்கள் பாராட்டுவார்கள் எனவும், ஆனால் அதே நேரத்தில் சிலர் தன்னை திட்டியும் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

மேலும், குறிப்பாக ஒரு பாட்டி விமான நிலையத்தில் வைத்து தன்னை அந்தத் திட்டு திட்டினார் எனவும், நாசமாக போய்விடுவாய் என்று சபித்தார். தன்னை தவறாக விமர்சிப்பவர்கள் பற்றி எல்லாம் தான் என்றுமே கவலைப்பட்டதே கிடையாது எனவும், அவர்கள் எல்லாம் மனநல மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவர்கள் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே, தனது இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு தான் இப்படி எடை போட்டு விட்டதாகவும், அதனை சுற்றி நிறைய காரணங்கள் இருக்கின்றன எனவும், சில பேர் தன்னுடைய மார்பகங்களை பற்றி எல்லாம் கமெண்ட் செய்து வருவதாகவும், அவர்களுக்கு உடனே தான் தனது குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் எனவும், அதனால் தான் அப்படி இருக்கிறது இன்று சொல்ல வேண்டும் என்று தோன்றும் என்று, இங்கு சொல்லி என்ன ஆகப்போகிறது என்று தான் அதை கடந்து விடுவேன்.” என வேதனையுடன் நீலிமா தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

1 hour ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

2 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

3 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

3 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

4 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

4 hours ago

This website uses cookies.