சென்னையில் பிரபல கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து பல சேனல்களில் தொகுப்பாளியாக இருந்து வந்தவர் சாய் காயத்ரி. இவர் ஜெயா டிவி, ஜீ தமிழ் ராஜ் டிவி என தொகுப்பாளனியாக வளம் வந்தவர். பின்பு சின்னத்திரை நடிகை 2011 ஆம் ஆண்டு விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்க தொடங்கிய பின்னர் சிவா மனசுல சக்தி தொடர்ந்து ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர் என நடித்து வந்தவர்.
இப்போது, நீ தான் காதல் என்ற தொடரிலும் நடித்து வருகிறார் சாய் காயத்ரி நடிப்பை தாண்டி சொந்தமாக ஹேர் ஆயில் தயாரிக்கும் தொழிலை செய்து வந்தார். சின்னதாக வீட்டிலே செய்து வந்தவர் தற்போது, ஒரு பெரிய கம்பெனியை தொடங்கியுள்ளார். கம்பெனியின் பூஜை போட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்…
டி. இமான் தனிப்பட்ட வாழ்க்கை தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையமைப்பாளராக திகழும் டி.இமான் விஸ்வாசம், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர்…
சிவகாசியில், மனைவியின் தகாத உறவைத் தட்டிக் கேட்ட கணவர் கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
குடும்பஸ்தன் திரைப்படம் – ஓடிடி & வசூல் சாதனை! மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான குடும்பஸ்தன் திரைப்படம் திரையரங்குகளில் பெரிய…
திருப்பூர் மாவட்ட திமுகவை நான்காக பிரித்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்ப்பட்டுள்ள நிலையில், இதனால் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என…
தென்னிந்திய சினிமாவில் ஜொலித்து வந்த நடிகை செளந்தர்யா விபத்தில் மரணமடையவில்லை எனவும், அது திட்டமிட்ட கொலை என்றும் சிட்டிபாபு என்பவர்…
This website uses cookies.