நிச்சயதார்த்தம் முடிஞ்ச உடனே அந்த டார்ச்சர் – சீரியல் நடிகை குமுறல்!

தமிழ் தொலைக்காட்சியில் பல்வேறு சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமான தொலைக்காட்சி சீரியல் நடிகை தான் நடிகை சந்தியா. இவர் சந்திரலேகா, அத்திப்பூக்கள் போன்ற பல்வேறு சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த சீரியல் நடிகையாக இருந்து வந்தார். மேலும் திரைப்படங்களில் ஒரு சில படங்களிலும் குணசத்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.

இவருக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை திருமணமாக இரண்டு வருடங்களிலே கணவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். தற்போது தெரு நாய்களை தத்தெடுத்து வளர்க்கும் தொழிலை செய்து வருகிறார். அதுவே தனக்கு மிகுந்த மன நிம்மதியை கொடுப்பதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் .மேலும் தனது கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகை சந்தியா,

யாருக்கும் தெரியாத விஷயம்…எங்கேஜ்மென்ட் ஆன உடனே எனக்கு அவர் நிறைய டார்ச்சர்களை கொடுத்தார். ரொம்ப சந்தேகம் பிடித்தவர். என்னுடைய போனை பிடிங்கி பார்த்து அதில் யார் யார் என்னுடன் பேசி இருக்கிறார்கள் என்பதெல்லாம் பற்றி கேள்வி கேட்டு என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். நிச்சயதார்த்தம் நடந்த உடனே அவரது சந்தேக புத்தி எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அவர் மிகவும் டார்ச்சர் செய்து வந்தது எனக்கு தொல்லையாக இருந்தது. போனை வாங்கி அவர் என்னவோ பார்க்க கூடாததை பார்த்த மாதிரி ரொம்பவும் சண்டை போட்டார். என் ரசிகர் ஒருவர் சீரியலில் நான் நன்றாக நடித்திருந்தேன் என கூறிய மெசேஜை பார்த்துவிட்டு யார் இதை இப்படி பேசுகிறார்? என்று மிகவும் கொச்சையாக என்னை கேள்வி கேட்டார். இதெல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை கூறி அதிர வைத்தார்.

Anitha

Recent Posts

“WHAT BRO”நான் குல்லா போடுற ஆள் இல்லை..மேடையில் விஜயை தாக்கிய பிரபலம்.!

வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…

44 minutes ago

மருமகள், பேத்தியையும் விட்டுவைக்கவில்லை.. மாமியாருடன் சேர்ந்து செய்த பகீர் காரியம்!

கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

1 hour ago

சர்ப்ரைஸ்.! ‘குட் பேட் அக்லி’ பட ரிலீஸில் ட்விஸ்ட்…தமிழில் இதுவே முதல்முறை.!

தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…

2 hours ago

எங்களுக்கு எந்த நிலத்தகராறும் இல்லை.. பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த செளந்தர்யா கணவர்!

சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…

2 hours ago

மரண மாஸ்.!மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் ரஜினிகாந்த்.!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…

3 hours ago

விஜயைச் சுற்றி 11 CRPF படையினர்.. உளவுத்துறை ரிப்போர்ட் என்ன?

தவெக தலைவர் விஜய்க்கு நாளை மறுநாளான மார்ச் 14ஆம் தேதி முதல் மத்திய அரசின் ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு…

3 hours ago

This website uses cookies.