நிச்சயதார்த்தம் முடிஞ்ச உடனே அந்த டார்ச்சர் – சீரியல் நடிகை குமுறல்!

தமிழ் தொலைக்காட்சியில் பல்வேறு சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமான தொலைக்காட்சி சீரியல் நடிகை தான் நடிகை சந்தியா. இவர் சந்திரலேகா, அத்திப்பூக்கள் போன்ற பல்வேறு சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த சீரியல் நடிகையாக இருந்து வந்தார். மேலும் திரைப்படங்களில் ஒரு சில படங்களிலும் குணசத்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.

இவருக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை திருமணமாக இரண்டு வருடங்களிலே கணவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். தற்போது தெரு நாய்களை தத்தெடுத்து வளர்க்கும் தொழிலை செய்து வருகிறார். அதுவே தனக்கு மிகுந்த மன நிம்மதியை கொடுப்பதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் .மேலும் தனது கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகை சந்தியா,

யாருக்கும் தெரியாத விஷயம்…எங்கேஜ்மென்ட் ஆன உடனே எனக்கு அவர் நிறைய டார்ச்சர்களை கொடுத்தார். ரொம்ப சந்தேகம் பிடித்தவர். என்னுடைய போனை பிடிங்கி பார்த்து அதில் யார் யார் என்னுடன் பேசி இருக்கிறார்கள் என்பதெல்லாம் பற்றி கேள்வி கேட்டு என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். நிச்சயதார்த்தம் நடந்த உடனே அவரது சந்தேக புத்தி எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அவர் மிகவும் டார்ச்சர் செய்து வந்தது எனக்கு தொல்லையாக இருந்தது. போனை வாங்கி அவர் என்னவோ பார்க்க கூடாததை பார்த்த மாதிரி ரொம்பவும் சண்டை போட்டார். என் ரசிகர் ஒருவர் சீரியலில் நான் நன்றாக நடித்திருந்தேன் என கூறிய மெசேஜை பார்த்துவிட்டு யார் இதை இப்படி பேசுகிறார்? என்று மிகவும் கொச்சையாக என்னை கேள்வி கேட்டார். இதெல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை கூறி அதிர வைத்தார்.

Anitha

Recent Posts

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

6 minutes ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

1 hour ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

1 hour ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

2 hours ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

2 hours ago

This website uses cookies.