உலகின் பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் கொலை சம்பவங்கள் போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் அளித்திருந்த புகார் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேகே நகர் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் நடிகை சங்கீதா விஜயின் மாஸ்டர், வீட்ல விசேஷம் உள்ளிட்ட ஒரு சில படங்களை நடித்திருக்கிறார்.
மேலும் சில சீரியல்களிலும் கலக்கி இருக்கிறார். இவர் எப்போதும் அவர் வீட்டின் முன்பு விடும் செருப்பு அடிக்கடி காணாமல் போவதால் சிசிடிவி ஆராய்ந்து பார்த்திருக்கிறார்.
அப்போது இரண்டு பேர் வீட்டின் முன் இருக்கும் காலணிகளை லிப்ட் உள்ளே தள்ளிவிட்டு அதன் பின்னர் திருடிக் கொண்டு செல்வது வாடிக்கையாக வைத்திருந்தனர்.
அவர்கள் சொகுசு பைக்கில் வந்து திருடியதும் அந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இதனை நடிகை சங்கீதா தற்போது வெளியிட்டு போலீசிலும் புகார் அளித்திருக்கிறார்.
19 வயது இளம்பெண்ணை 23 பேர் 7 நாட்களாக கூட்டுப் பாலியல் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்து. உத்தரபிரதேச மாநிலம்…
வணிக போர் சீனா மீதான வணிகப் போரை தொடங்கியிருக்கிறது அமெரிக்கா. இந்த இரு நாடுகளும் உலகின் மிகப் பெரிய சக்தி…
திருப்பூர் கோவில்வழியை சேர்ந்தவர்கள் பாபு(வயது 47), இளையராஜா(38). பனியன் நிறுவன தொழிலாளர்கள். கொரோனா காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருந்த 15…
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…
நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்எல்ஏவாக…
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
This website uses cookies.