உலகின் பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் கொலை சம்பவங்கள் போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் அளித்திருந்த புகார் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேகே நகர் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் நடிகை சங்கீதா விஜயின் மாஸ்டர், வீட்ல விசேஷம் உள்ளிட்ட ஒரு சில படங்களை நடித்திருக்கிறார்.
மேலும் சில சீரியல்களிலும் கலக்கி இருக்கிறார். இவர் எப்போதும் அவர் வீட்டின் முன்பு விடும் செருப்பு அடிக்கடி காணாமல் போவதால் சிசிடிவி ஆராய்ந்து பார்த்திருக்கிறார்.
அப்போது இரண்டு பேர் வீட்டின் முன் இருக்கும் காலணிகளை லிப்ட் உள்ளே தள்ளிவிட்டு அதன் பின்னர் திருடிக் கொண்டு செல்வது வாடிக்கையாக வைத்திருந்தனர்.
அவர்கள் சொகுசு பைக்கில் வந்து திருடியதும் அந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இதனை நடிகை சங்கீதா தற்போது வெளியிட்டு போலீசிலும் புகார் அளித்திருக்கிறார்.
ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான்…
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…
குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…
This website uses cookies.