43 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமால் அரை கிழவி ஆன நடிகை.. ஓபனாக அவரே கூறிய காரணம்..!

ஆரம்பகால கட்டத்தில் சினிமா நடிகர் மட்டும் நடிகைகளுக்கு தான் அதிகமாக ரசிகர்கள் இருந்து கொண்டு இருந்தார்கள். ஆனால், தற்பொழுது இருக்கும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக சினிமாவை விட சின்னத்திரை நடிகைகளுக்கு அதிகமாக ரசிகர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். அதனை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு ஒரு சிலர் சின்னத்திரையில் அடுத்தடுத்த பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு சிலர் நல்ல வாய்ப்பு கிடைத்து திரைப்படத்தி லும் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகை ஸ்ருதி ராஜ் என்பவர் ஒருவர். இவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் டிவி சீரியல்களில் நடிக்க முன் கன்னடம், மலையாளம், தெலுங்கு, மற்றும் காதல் டாட் காம் மற்றும் ஜெர்ரி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தொலைக்காட்சித் தொடரான தென்றல், ஆபிஸ் மற்றும் அழகு ஆகிய வற்றில் முன்னணி கதாபாத்திரங்களுக்காக அவர் அறியப்படுகிறார். மேலும், மலையாள மொழி திரைப்படமான மூத்த நகைச்சுவை நடிகை ஸ்ரீலதா ஸ்ருதிராஜ் புகைப்படங்களை விநியோகித்தார்.

இது ஒரு புதிய இளைஞனைத் தேடும் இயக்குனர் கேஜார்ஜுக்கு வழி வகுத்தது. நடிகர் மம்மூட்டி மற்றும் குஷ்பூவுடன் இணைந்து தனது மலையாள திரைப்படமான எலவங்கோடு தேசத்தில் நடிக்க வேண்டும். பிறகு பள்ளி முடிந்ததும் அவரது அடுத்த மலையாள திரைப்படம் உதயபுரம் சுல்தான் நடித்த திலீப்-ப்ரீதா விஜயகுமார்.

இதைத் தொடர்ந்து சனல் இயக்கிய பிரியாம். இதற்கிடையில் இயக்குனர் ஈ.வி. விசத்யநாராயணா தெலுங்கு பார்வையாளர்களுக்கு அறிமுகமானார். வேணுகன் கதாநாயகனாக நடித்த வீடெக்கடா முகுதாண்டி மற்றும் ஸ்ரீகாந்த் நடித்த ஓ சின்னதானா பிந்தைய திரைப்படத்தை சத்யபாபு இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சன்டிவியில் ஒளிபரப்பாகி வந்த அழகு என்ற சீரியல் மீண்டும் ரி-என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் இவரை கொண்டு சேர்த்து. மேலும், தொலைக்காட்சி தொடர்களில் பிசியாக நடித்து வரும் நடிகை ஸ்ருதி ராஜன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் நடித்து வருகின்றார்.

மேலும், சமீபத்தில் பேட்டி ஒன்றில் திருமணம் எப்போது என்று கேட்டதற்கு என் வாழ்வில் எதையும் நான் பிளேன் செய்து செய்தது கிடையாது. அப்படி செய்தாலும் அது சரியாக நடக்காது. அதனால் தனது திருமணமும் நான் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை

என் வீட்டில் பார்த்துக் கொள்வார்கள். அதனால் நான் அதை பற்றி இன்றுவரை கவலைப்படாமல் இருந்து வருகின்றேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை ஸ்ருதிராஜ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இணையத்தில் வைரளாகி வருகின்றர்கள்.

Poorni

Recent Posts

கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…

4 minutes ago

“WHAT BRO”நான் குல்லா போடுற ஆள் இல்லை..மேடையில் விஜயை தாக்கிய பிரபலம்.!

வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…

57 minutes ago

மருமகள், பேத்தியையும் விட்டுவைக்கவில்லை.. மாமியாருடன் சேர்ந்து செய்த பகீர் காரியம்!

கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

1 hour ago

சர்ப்ரைஸ்.! ‘குட் பேட் அக்லி’ பட ரிலீஸில் ட்விஸ்ட்…தமிழில் இதுவே முதல்முறை.!

தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…

2 hours ago

எங்களுக்கு எந்த நிலத்தகராறும் இல்லை.. பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த செளந்தர்யா கணவர்!

சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…

2 hours ago

மரண மாஸ்.!மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் ரஜினிகாந்த்.!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…

3 hours ago

This website uses cookies.