தாரி என்ற சீரியல் மூலமாக கலர்ஸ் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் செந்தூர பூவே என்ற சீரியலில் விஜய் டிவியில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.
தற்போது, தெய்வம் தந்த பூவே என்ற சீரியலில் ஸ்ரீநிதி நடித்த வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் சினிமாவில் சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் சம்பவங்கள் குறித்து பேசி உள்ளார்.
அதில், ஸ்ரீநிதி அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை குறித்து தனக்கு நிறைய அனுபவம் இருப்பதாகவும், தான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், படக்குழு தரப்பில் இருந்து தனக்கு அட்ஜஸ்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு தான் வேண்டாம் என்றும் மறுத்து விட்டதால், அவர்கள் நீங்க வரலன்னா பரவால்ல அம்மா வந்தா கூட ஓகே என்று வெளிப்படையாக கேட்டதாகவும், இதைக் கேட்டவுடன் ஸ்ரீநிதியின் தாய் மிகவும் கோபம் அடைந்ததாக ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.