தாரி என்ற சீரியல் மூலமாக கலர்ஸ் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் செந்தூர பூவே என்ற சீரியலில் விஜய் டிவியில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.
தற்போது, தெய்வம் தந்த பூவே என்ற சீரியலில் ஸ்ரீநிதி நடித்த வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் சினிமாவில் சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் சம்பவங்கள் குறித்து பேசி உள்ளார்.
அதில், ஸ்ரீநிதி அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை குறித்து தனக்கு நிறைய அனுபவம் இருப்பதாகவும், தான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், படக்குழு தரப்பில் இருந்து தனக்கு அட்ஜஸ்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு தான் வேண்டாம் என்றும் மறுத்து விட்டதால், அவர்கள் நீங்க வரலன்னா பரவால்ல அம்மா வந்தா கூட ஓகே என்று வெளிப்படையாக கேட்டதாகவும், இதைக் கேட்டவுடன் ஸ்ரீநிதியின் தாய் மிகவும் கோபம் அடைந்ததாக ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.